1000 பேர் கொலை !!!

  சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சி குழுவினருக்கும், கடந்த 11 நாட்களாக நீடிக்கும் சண்டையில், இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை போராடி வருகிறது. இத்தகைய புரட்சி குழுவினருக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதாக கூறப்படுகிறது. சிரிய அரசுக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில், கடந்த 11 நாட்களில் மட்டும், பொதுமக்களில் சுமார் 1000 பேர் … Read more

"ச‌த‌க்…ச‌த‌க்", பிரித்தானியாவில் ப‌ர‌வும் க‌த்திக் குத்து க‌லாச்சார‌ம்.

  க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ம‌ட்டும் நாடு முழுவ‌தும் 37000 க‌த்திக் குத்து குற்ற‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. 80 பேர் ப‌லியாகியுள்ள‌ன‌ர். இந்த‌க் குற்ற‌ச் செய‌ல்க‌ளில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் 25 வ‌ய‌துக்கும் குறைந்த‌ இளைஞ‌ர்க‌ள். பெரும்பாலும் தெருவில் ந‌ட‌மாடும் எல்லா இளைஞ‌ர்க‌ளும் த‌ற்பாதுகாப்புக்காக‌வாவ‌து க‌த்தி கொண்டு திரியும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்துள்ள‌து. வ‌றுமைக்கும் குற்ற‌ச் செய‌ல்க‌ளுக்கும் நெருங்கிய‌ தொட‌ர்பிருப்ப‌தை இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எடுத்துக் காட்டுகின்ற‌ன‌. குறிப்பாக‌ பிரித்தானியாவின் பெரும் ந‌க‌ர‌ங்க‌ளில், அதிலும் வ‌றுமையான‌ ப‌குதிக‌ளில் தான் க‌த்திக் குத்து ச‌ம்ப‌வ‌ங்க‌ள் … Read more

பாகிஸ்தானில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை !காவல் நிலையம் சூறை ..இருவர் பலி …

பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதையடுத்து   காவல் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது போலீஸ்சார்  துப்பாக்கி சூடு நடத்தினர் .இதில் இருவர் உயிரிழப்பு எனத் தகவல் . கிழக்குப் பாகிஸ்தான் கசூரில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியின் உடல் கடந்த இரு தினங்களுக்கு முன் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கசூர் மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் ஆத்திரமடைந்த … Read more

நெல்லையில் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோட்டம்…??

நெல்லை கிருஷ்ணாபுரத்தில் நொச்சிகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் இக்கொலையின் பின்னணி யார்…?? கொலை செய்ய காரணம் என்ன..?? கொலை செய்தவர்கள் யார் …?? என பல கோணத்தில் சிவந்திபட்டி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.