1000 பேர் கொலை !!!
சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சி குழுவினருக்கும், கடந்த 11 நாட்களாக நீடிக்கும் சண்டையில், இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை போராடி வருகிறது. இத்தகைய புரட்சி குழுவினருக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதாக கூறப்படுகிறது. சிரிய அரசுக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில், கடந்த 11 நாட்களில் மட்டும், பொதுமக்களில் சுமார் 1000 பேர் … Read more