மூவர் கொலை வழக்கு – 10 நாள் கைதான மூவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவலர்கள் மனு!

மூவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காவலர்கள் மனு அளித்துள்ளனர். சென்னையில் உள்ள சவுகார்பேட்டை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தலில்சந்த், புஷ்பா மற்றும் ஷீத்தல் ஆகிய 3 பேரை கடந்த புதன்கிழமை மர்ம கும்பல் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை … Read more

பாகிஸ்தான் துணைத் தூதரிடம் இந்தியா விசாரணை…!!

இந்தியாவை தாக்க வந்த விமானம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை விமானியை பாகிஸ்தான் கைது செய்ததாக கூறியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் மீது  பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது இந்நிலையில் பாகிஸ்தான் விமானத்தை இந்திய எல்லையில் விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.இதில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து அதன் விமானியை பாகிஸ்தான் கைது செய்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய … Read more

நெல்லையில் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோட்டம்…??

நெல்லை கிருஷ்ணாபுரத்தில் நொச்சிகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் இக்கொலையின் பின்னணி யார்…?? கொலை செய்ய காரணம் என்ன..?? கொலை செய்தவர்கள் யார் …?? என பல கோணத்தில் சிவந்திபட்டி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.