” அபிநந்தன் நாளை விடுதலை ” பாக்கிஸ்தான் பிரதமர் அறிவிப்பு…!!

அபிநந்தன் விடுதலை குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படுமென பாகிஸ்தான் தெரிவித்தது. மேலும் அபிநந்தனை நாளை விடுவிக்கும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை … Read more

டெல்லியில் முப்படை வீரர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு…..!!

அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது . முப்படை அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர் . புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  … Read more

அபிநந்தனை விடுவிக்க கோரி பாகிஸ்தானுக்கு அழுத்தம்….!!

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்து வைத்துள்ளது.  அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  … Read more

எல்லை பகுதியை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர்….!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. நிர்மலா சீத்தாராமன் நாளை பதற்றமான எல்லை பகுதியை நேரில் பார்வையிடுகின்றார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் … Read more

” முப்படை தளபதிகளுடன் ஆலோனை ” நீடிக்கின்றது பதற்றம்…!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. நிர்மலா சீத்தாராமன் முப்பாடை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் … Read more

” எல்லையில் தொடரும் போர் பதற்றம் “…. மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்…!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இன்று மாலை மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்நடைபெறுகின்றது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று … Read more

” எல்லையில் பதற்றம் அடுத்த கட்ட நடவடிக்கை ” உள்துறை அமைச்சர் ஆலோசனை…!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகின்றார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக … Read more

இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்….இம்ரான்கான் அழைப்பு…!!

பாகிஸ்தான் இந்திய விமானப்படையை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார. இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த … Read more

கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகம் தீவிர கண்காணிப்பு…!!

இந்தியா எல்லை பகுதியில் தொடர் பதற்றம் ஏற்பட்டு வருகின்றது நெல்லையில் உள்ள இந்நிய விண்வெளி ஆராய்ச்சி மைய மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது   புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்திய பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் இந்தியா … Read more

பாகிஸ்தான் துணைத் தூதரிடம் இந்தியா விசாரணை…!!

இந்தியாவை தாக்க வந்த விமானம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை விமானியை பாகிஸ்தான் கைது செய்ததாக கூறியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் மீது  பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது இந்நிலையில் பாகிஸ்தான் விமானத்தை இந்திய எல்லையில் விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.இதில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து அதன் விமானியை பாகிஸ்தான் கைது செய்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய … Read more