பிரதமர் தலைமையில் ஆலோசனை….நிலைமை குறித்து மோடியுடம் விளக்கும் அஜித் தோவல்…!!

பயங்கரதவாதிகள் முகம் மீது இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியதால் தொடர்ந்து பதற்றமான நிலையில் இருக்கின்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் மோடியுடன் பதற்றம் குறித்து விளக்கி வருகின்றனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று … Read more