பிரதமர் தலைமையில் ஆலோசனை….நிலைமை குறித்து மோடியுடம் விளக்கும் அஜித் தோவல்…!!

பயங்கரதவாதிகள் முகம் மீது இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியதால் தொடர்ந்து பதற்றமான நிலையில் இருக்கின்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் மோடியுடன் பதற்றம் குறித்து விளக்கி வருகின்றனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று … Read more

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா தாக்குதல்!!சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம் !!ஐரோப்பிய யூனியன்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை. இந்தியா – பாக்கிஸ்தான்  இடையே நிலவும் சூழ்நிலையை கண்காணித்து வருவதோடு, இரு நாடுகளுடனும் இது குறித்து பேசி வருகிறோம் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.  கடந்த 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் … Read more