Tag: #Pulwama

TerroristsAttack

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவின் தும்சி நவ்போரா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தக் காயமடைந்த அவர் ...

புல்வாமா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை..!

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா படபோரா பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல் ...

புல்வாமா என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் ராஜ்புரா பகுதியில் உள்ள உஸ்காம் பத்ரியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் ...

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்..!-3 பேர் படுகாயம்..!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ...

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…!

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை. தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், ...

புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

புல்வாமா மாவட்டத்தில் இன்று  அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிக்கன் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ...

புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

புல்வாமா மாவட்டத்தில் இன்று  நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமாவின் ஹக்ரிபோரா / ககாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு பின்னர் அந்தப் ...

புல்வமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர் காயம்.!

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் கிடைத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சுற்றி ...

புல்வாமாவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. புல்வாமாவின் கம்ராசிபோரா கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் ...

மீண்டும் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் – முறியடித்த இந்திய பாதுகாப்பு படை.!

தொடர்ந்து காஸ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதல் முயற்சி முறியடுக்கப்பட்டுள்ளது.  காஸ்மீரில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படைவீரர்கள் பரிசோதனை நடத்திக்கொண்டிருந்த போது, அந்த பகுதியில் ...

ஓராண்டுக்கு பின்னர் புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது.!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் ...

புல்வாமா: அஞ்சலி செலுத்திய ராணுவ வீரர்கள்.!

புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு இந்த தாக்குதல் நடந்தது. இதில் உயிரிழந்த வீரர்களின் நினைவகத்தில், இன்று ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் - ...

பாகிஸ்தான் வான்வெளியில் 4½ பிறகு இந்திய விமானம் பறந்தது!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை  ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை சார்ந்த மசூத் அசார் தலைமையிலான ...

புல்வாமா தாக்குதல்!! வீரமரணமடைந்த 40-சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி !!மத்திய அரசு அறிவிப்பு

புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40-சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1.01 கோடி ...

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர் !!!!

முதற்கட்ட விசாரணையில் வெடித்தது கிரெனேட் வகை வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் பேருந்து நிலையத்தில் கிரெனேட் வெடி குண்டு தாக்குதல் ...

” எல்லை பகுதியில் விமானம் பறக்க தடை ” பதற்றம் அதிகரிப்பு…!!

பயங்கரதவாதிகள் முகம் மீது இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் பதிலுக்கு தாக்கும் என்பதால் பயணிகள் விமானம் பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

உயிரிழந்த பயங்கரவாதிகள் படம் வெளியீடு…வைரலாகும் போட்டோக்கள்…!!

இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகம் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி ...

பாக்.பிரதமர் இம்ரான்கான் தலைமையில் ஆலோசனை…!!

புல்மாவா தாக்குத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தலைமையில் இந்த தாக்குதல் குறித்து ...

தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். ...

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா தாக்குதல்!!சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம் !!ஐரோப்பிய யூனியன்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை. இந்தியா - பாக்கிஸ்தான்  இடையே நிலவும் சூழ்நிலையை கண்காணித்து வருவதோடு, இரு நாடுகளுடனும் இது குறித்து பேசி ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.