அபிநந்தனை கவுரவிக்கும் வகையில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட்டில் உருவம்.!

அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன்  தைரியத்துடன் செயல்பட்டார். அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனம்  341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம் அபிநந்தன் உருவத்தை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன்  தைரியத்துடன் செயல்பட்டார்.அதனால் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து … Read more

பாகிஸ்தானில் அதிக தேடப்பட்ட பட்டியலியல் அபிநந்தன் , சாரா அலிகான் .!

கூகுள் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள்  கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனையும் , பாலிவுட் நடிகை சாரா அலிகானையும்  பற்றிய தகவலை தேடியுள்ளனர். இந்தியாவில்  புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது  விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். இதில்  விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் … Read more

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு … Read more

மக்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் அபிநந்தன்!!திருமணத்தில் வைக்கப்பட்ட அபிநந்தன் புகைப்படம்!!

பாகிஸ்தானிடமிருந்து  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் வைக்கப்பட்ட பேனரில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் … Read more

எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது-வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான சாட்சியங்கள் & மின்னணு ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது … Read more

அபிநந்தன் எதிர்கொண்ட சம்பவங்கள்!!பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் !!ராஜஸ்தான் கல்வி அமைச்சர்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல்  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று  ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா தெரிவித்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் … Read more

அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா !!அது என் கையில் இல்லை !! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி … Read more

‘வர்த்தமான வான்மகன்’ அபிநந்தனுக்கு விருது: விவரம் உள்ளே!!

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி இந்திய எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதன் காரணமாக 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தினர் அதன் பின்னர் நடந்த பரஸ்பர தாக்குதலின் போது இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டார் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையிலும், அமைதி வழி காட்டும் வகையிலும் பாகிஸ்தான் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று தாயகம் திரும்பிய வான் மகன் அபிநந்தனக்கு பகவான் … Read more

அபிநந்தனை டார்ச்சர் செய்த பாகிஸ்தான்!! வெளியான திடுக் தகவல்!!

நேற்று  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  பாகிஸ்தானில் இருந்தபோது தம்மை  மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அபிநந்தன் தெரிவித்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.   இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிநந்தன்!நேரில் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!!

மருத்துவமனையில் அபிநந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்தார். புல்வாமா தாக்குதல்:  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் … Read more