All posts tagged "#Police"
-
தமிழ்நாடு
தனிப்பட்ட வாகனங்களில் POLICE, காவல் என ஸ்டிக்கர்கள் ஒட்ட கூடாது – சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி
November 28, 2023பொதுவாக காவலர்கள் தாங்கள் வைத்திருக்கும் இருசக்கர வாழுங்கள் மற்றும் கார்களில் காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்திருப்போம். தற்போது...
-
இந்தியா
ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற தேர்தல்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
November 24, 2023இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை...
-
தமிழ்நாடு
என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல்..!
November 22, 2023திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது....
-
இந்தியா
60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!
November 7, 2023மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக...
-
தமிழ்நாடு
திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..!
November 6, 2023திருச்சிமாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மணிகண்டன் மீது கடந்த 2021-ஆம்...
-
தமிழ்நாடு
ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு..!
October 31, 2023கடந்த 27-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத்...
-
தமிழ்நாடு
தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா? – பீட்டர் அல்போன்ஸ்
October 28, 2023சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவாகரத்தில் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை...
-
தமிழ்நாடு
கோவையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித எலும்புகள்..! தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்..!
October 13, 2023கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக...
-
தமிழ்நாடு
12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கில் மாறுவேடத்தில் சுற்றி திரிந்த குற்றவாளி கைது..!
October 6, 2023கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர்...
-
தமிழ்நாடு
நாமக்கல் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து..! இருவர் உயிரிழப்பு..!
October 5, 2023நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இந்த விபத்தின் போது வீட்டில் இருந்த...
-
தமிழ்நாடு
கடலூரில் பரபரப்பு…! கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவன்..!
October 3, 2023கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர்...
-
தமிழ்நாடு
இன்று இரவு 8 மணிக்கு மேல் தடை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!
December 31, 2022இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு...
-
தமிழ்நாடு
மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்..!
December 30, 2022ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல்...
-
முக்கியச் செய்திகள்
ரவுடிகளின் சமூக வலைதள ஈர்ப்பில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற ராஜஸ்தான் காவல்துறை புதிய முயற்சி.!
December 29, 2022இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள்...
-
தமிழ்நாடு
புத்தாண்டு நெருங்குவதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார்..!
December 28, 2022இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில்...
-
இந்தியா
புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகள் 25 பேர் கைது..!
December 28, 2022புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரிக்கு...
-
தமிழ்நாடு
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி
December 23, 2022ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது...
-
இந்தியா
4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக அடித்த ஆசிரியர்..! சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு..!
December 20, 2022கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால், ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கர்நாடகா, கதக் மாவட்டத்தில்...
-
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!
December 19, 2022கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த...
-
தமிழ்நாடு
போலீசார் நடத்திய அதிரடி வேட்டை..! 3 நாட்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது!
December 17, 2022தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை...
-
தமிழ்நாடு
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!
December 6, 2022இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி...
-
தமிழ்நாடு
லுடோவால் பறிபோன மனைவி..! போலீசாரிடம் புகார் அளித்த கணவர்..!
December 5, 2022லுடோவில் பணத்தையெல்லாம் இழந்ததால், தன்னையே பணயம் வைத்து விளையாடிய பெண். உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில், நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் வசித்து...
-
தமிழ்நாடு
வீட்டருகே துப்பாக்கி குண்டு விழுந்ததால் பரபரப்பு!
December 1, 2022துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள...
-
தமிழ்நாடு
கரூரை தொடர்ந்து விழுப்புரத்தில் நச்சுவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!
November 28, 2022விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. விழுப்புரம்...
-
உலகம்
ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பறந்து சென்ற பெண்..! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?
November 26, 2022பெரு நாட்டிற்கு தனது ஆன்லைன் காதலனை சந்திக்க சென்ற பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு. மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த 51...
-
தமிழ்நாடு
சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை…!
November 15, 2022சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை. சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற...
-
தமிழ்நாடு
மீரா மிதுன் – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!
November 14, 2022மீரா ரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு. நடிகை மீரா...
-
தமிழ்நாடு
கோவை கார் வெடிப்பு எதிரொலி.! தமிகத்தில் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு வெகு விரைவில்…
November 11, 2022கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள்...
-
முக்கியச் செய்திகள்
சென்னையில் ஒரு வாரத்தில் 18 பேர் மீது குண்டாஸ்.!
November 5, 2022கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 18 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குண்டர்...
-
தமிழ்நாடு
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம்…!
October 20, 2022தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன...
-
தமிழ்நாடு
ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..! நைஜீரிய பெண் கைது..!
October 3, 2022நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்மணியிடம் ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் தமிழக முழுவதும் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்த காவல்துறை...
-
Politics
அவதூறு பரப்பியதாக மூதாட்டி மீது வழக்குப்பதிவு…!
October 1, 2022அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார். அமைச்சர்...
-
முக்கியச் செய்திகள்
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் கைது!
September 17, 2022சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் உள்ளிட்ட 22 பேர் கைது. கடலூரை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல்...
-
Devotion
விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா! பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..
September 8, 2022புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான ...
-
தமிழ்நாடு
சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம்..! நேற்றும் மட்டும் 1300 பேர் மீது வழக்குப்பதிவு..!
September 6, 2022சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும்,...
-
முக்கியச் செய்திகள்
#BREAKING: தமிழக காவலர்களுக்கு உள்துறை அமைச்சக விருது!
August 12, 2022சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு...
-
தமிழ்நாடு
உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு தோளில் சுமந்து சென்ற பெண் காவலர்…!
August 9, 2022மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ராஜேஸ்வரி. கடந்த...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை..!
August 8, 2022கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை. கள்ளக்குறிச்சி புக்கிரவாரி புதூரில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து...
-
தமிழ்நாடு
சென்னை அரசு மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல்..!
August 6, 2022சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக...
-
தமிழ்நாடு
இது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை – விஜயகாந்த்
August 1, 2022ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம்....
-
தமிழ்நாடு
காவல்துறை அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வாகனங்களில் இதை பயன்படுத்தக்கூடாது – டிஜிபி அதிரடி உத்தரவு
July 19, 2022காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தல்....
-
தமிழ்நாடு
கோடநாடு வழக்கில் வி.சி.ஆறுகுட்டியிடம் 3-வது முறையாக விசாரணை..!
July 12, 2022அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,...
-
தமிழ்நாடு
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!
July 12, 2022சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிசாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில்,...
-
தமிழ்நாடு
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினருடன் போலீஸ் அவசர ஆலோசனை
July 11, 2022ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினருடன் போலீஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர்...
-
தமிழ்நாடு
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்..!
July 11, 2022அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார். அதிமுக பொதுக்குழு...
-
தமிழ்நாடு
கோடநாடு கொலை, கொள்ளை – செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை
July 8, 2022கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
-
தமிழ்நாடு
43 பவுன் தங்க நகைகளை குப்பைத் தொட்டியில் போட்ட பெண்..! என்ன காரணம்..?
July 5, 2022சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டு சென்ற பெண். சென்னை குன்றத்தூரில் மனநலம்...
-
கோவை
பொள்ளாச்சி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை..! 6 தனிப்படை அமைப்பு.., 24 மணி நேரத்தில் குழந்தை மீட்பு..!
July 4, 2022பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர்...
-
தமிழ்நாடு
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link – செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை
July 2, 2022அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு...
-
உலகம்
தென்னாப்பிரிக்காவின் இரவு விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 17 இளைஞர்கள்
June 26, 2022தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள ஒரு தற்காலிக இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை...
-
இந்தியா
புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்…!
June 18, 2022ஒடிசாவில் புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை, மகன் கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில், கியோன்ஜார்...
-
முக்கியச் செய்திகள்
#BREAKING: போதைப்பொருள்; பிரபல நடிகையின் சகோதரர் கைது!
June 13, 2022போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது. பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும்,...
-
முக்கியச் செய்திகள்
#BREAKING: முன்னாள் காவல் ஆய்வாளர் சிபிசிஐடி போலீசாரால் கைது!
June 11, 2022கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் கைது. அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால்...
-
தூத்துக்குடி
தலைக்கேறிய போதை…! தண்டவாளத்தில் ரயில் ஏறி இறங்கிய ரயில்..! இருவர் உயிரிழப்பு..!
June 10, 2022தூத்துக்குடியில்மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில்...
-
தமிழ்நாடு
ரம்மியில் பணத்தை இழந்த கணவர்…! தற்கொலை செய்துகொண்ட மனைவி..!
June 10, 2022கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் முதல் முதியோர்...
-
முக்கியச் செய்திகள்
#BREAKING: தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கடைக்கு சீல் வைக்க போலீஸ் பரிந்துரை!
June 2, 2022தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்...
-
தமிழ்நாடு
இதை தான் என் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறேன் – டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு வீடியோ அனுப்பிய காவலர்..!
May 20, 2022தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை...
-
முக்கியச் செய்திகள்
#JustNow: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
May 6, 2022ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத்...
-
முக்கியச் செய்திகள்
#BREAKING: மக்களே உஷார்.. காவலர்களுக்கே ஏமாற்றம் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!
May 5, 2022கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல். கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி...
-
முக்கியச் செய்திகள்
விசாரணைக்கு வரும் நபர்களை துன்புறுத்த கூடாது – உயர் நீதிமன்றம்
May 4, 2022காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை என்ற...
-
முக்கியச் செய்திகள்
#உஷார் மக்களே! விசாரிக்காமல் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம் – ஆணையர்
May 3, 2022வெளிநாட்டில் வேலைக்காக செல்வோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசா பயன்படுத்த வேண்டாம் என தாம்பரம் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார்....
-
முக்கியச் செய்திகள்
ஆந்திர மாநில YSRC தலைவர் கொலை .., 3 போலீசார் காயம்..!
April 30, 2022ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துவாரகா பகுதியில்...
-
முக்கியச் செய்திகள்
சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு.. இங்கு வரும்போது இவைகளை எடுத்து வரக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை
April 30, 2022சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தல். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த சமயத்தில்...
-
முக்கியச் செய்திகள்
மலையாள நடிகர் விஜய் பாபுவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு…!
April 29, 2022மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம்...
-
முக்கியச் செய்திகள்
#BREAAKING: விசாரணைக்கு கைதி மரணம் – நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பபத்தினர் முடிவு!
April 29, 2022விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் போலீஸ் தந்த நிவரானதுஇ திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு. சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ்...
-
முக்கியச் செய்திகள்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது – டெல்லி போலீஸ் தகவல்!
April 25, 2022டெல்லியிலுள்ள காவல் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை குற்றவியல் குற்ற மதிப்பீடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல்...
-
முக்கியச் செய்திகள்
இலங்கையில் போலீசார் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு ; 12 பேர் காயம்!
April 20, 2022இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...
-
முக்கியச் செய்திகள்
#BREAKING: பஸ் படிக்கட்டில் பயணித்த 60 பேருக்கு அபராதம் விதிப்பு!
April 19, 2022பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த 60 பேர் மீது வழக்குப்பதிவு. சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60...
-
தமிழ்நாடு
உணவு நிறுவன ஊழியர்கள் 365 பேர் மீது வழக்குப்பதிவு..!
April 16, 2022சென்னையில் 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், 365...
-
தமிழ்நாடு
பெற்ற தாயை 10 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த மகன்கள்..! என்ன காரணம்…?
April 16, 2022பெற்ற தாயை 10 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்த மகன்கள். தஞ்சாவூர் மாவட்டம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானஜோதி. இவருக்கு...
-
முக்கியச் செய்திகள்
ராம நவமி அன்று நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது – குஜராத் போலீஸ்!
April 14, 2022கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பம் பகுதியில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது திடீர்...
-
முக்கியச் செய்திகள்
குஜராத் :போலீசாரை தாக்கியதற்காக ஆம் ஆத்மி இளைஞர் அணி தலைவர் கைது!
April 7, 2022குஜராத்தில் போலீசாரை தாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவுத்...
-
முக்கியச் செய்திகள்
பள்ளி மாணவன் உயிரிழப்பு – பள்ளி தாளாளருக்கு போலீஸ் நோட்டீஸ்!
April 1, 2022சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ். சென்னையில் வளசரவாக்கம் திருநகரில் உள்ள தனியார்...
-
இந்தியா
அதிர்ச்சி : 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் மனிதனின் கண், காது மூளை கண்டெடுப்பு..! நடந்தது என்ன..?
March 29, 2022மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின்...
-
தமிழ்நாடு
நாளை முதல் இந்த விதி கடைபிடிக்கப்படும்..! மீறினால் கடும் நடவடிக்கை..! – காவல்துறை
March 28, 2022பள்ளி மாணவர்களை ஆட்டோ, வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களை...
-
முக்கியச் செய்திகள்
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள்..! போலீசார் தடுத்து நிறுத்தம்..!
March 22, 2022சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு...
-
முக்கியச் செய்திகள்
மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட் ..!
March 17, 2022புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர்...
-
முக்கியச் செய்திகள்
புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்ததாக பிரபல நடிகை கைது..!
March 13, 2022கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
-
முக்கியச் செய்திகள்
சகபயணிகளின் புன்னகைக்கு பாதுகாப்பளியுங்கள் – விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமிழக காவல்துறை
March 10, 2022சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது, பாதுகாப்பாகவும் விழிப்புடனும் ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம்...
-
முக்கியச் செய்திகள்
காவல்துறையில் பணிபுரிய விருப்பமா..? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ..! கடைசி நாள் இதுதான்..!
March 3, 2022தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு...
-
முக்கியச் செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கம்!
December 29, 2021மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர...
-
முக்கியச் செய்திகள்
ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை
December 21, 2021சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆயுதப்படை காவலர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டு தற்கொலை குறித்து போலீசார் விசாரணை. சென்னை கீழ்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர்...
-
முக்கியச் செய்திகள்
போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை – மத்திய அரசு!
December 10, 2021போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை...
-
முக்கியச் செய்திகள்
காவல் துறையினர் நாய்களை போல தூங்குகிறார்கள் – கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
December 4, 2021காவல் துறையினர் நாய்களை போல தூங்குகிறார்கள் என கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மாடுகள் கடத்தப்படுவது குறித்து கர்நாடக உள்துறை...
-
முக்கியச் செய்திகள்
என் பென்சிலை திருடிட்டான் …, கேஸ் போடுங்க போலீஸ் சார் – வைரல் வீடியோ உள்ளே …!
November 26, 2021ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது பென்சிலை ஒருவன் திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது....
-
முக்கியச் செய்திகள்
குடிபோதையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..! மடக்கிப்பிடித்த போலீசார்…!
November 24, 2021சென்னை, நுங்கம்பாக்கத்தில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப்பிடித்த போலீசார். பொதுவாக ஆண்கள் தான் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதுண்டு. ஆனால், நுங்கம்பாக்கத்தில்...
-
Uncategorized
#BREAKING : சிறப்பு எஸ்.ஐ கொலை விவகாரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்..! சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது..!
November 22, 2021சிறப்பு எஸ்.ஐ கொலை விவகாரத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று அதிகாலை 3 மணியளவில் தனிப்படை போலீசார்...
-
முக்கியச் செய்திகள்
அதிர்ச்சி : கேம் பிரியர்கள் கவனத்திற்கு..! பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…! நடந்தது என்ன?
November 22, 2021புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. இன்றைய இளைஞர்கள் பலரும், செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் மூலம்...
-
முக்கியச் செய்திகள்
திருடனை பிடிக்க சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்மநபர்கள்..!
November 21, 2021திருடனை பிடிக்க சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்மநபர்கள். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்...
-
முக்கியச் செய்திகள்
பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது…!
November 19, 2021பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள்...
-
முக்கியச் செய்திகள்
400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் சிறுமி கர்ப்பம் ….!
November 14, 2021போலீசார் உட்பட 400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமாகிய மைனர் சிறுமி கர்ப்பமாக உள்ளார். மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தின் அம்பேஜோகை...
-
முக்கியச் செய்திகள்
இறந்த நபரின் மொபைல் போனை திருடிய காவலர் பணியிடை நீக்கம் …!
October 10, 2021இறந்த நபரின் மொபைல் போனை திருடிய கேரளாவை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கொல்லம்,...
-
முக்கியச் செய்திகள்
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது…!
September 26, 2021பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது. தாம்பரம் கன்னடபாளையத்தை சேர்ந்த அந்தோணியம்மாள், கற்பகம் அனிதா...
-
முக்கியச் செய்திகள்
வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பியோட்டம்.., 3 காவலர்கள் இடைநீக்கம்..!
September 25, 2021சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பிக்க அலட்சியம் காரணமாக மூன்று போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புனேவில் செப்டம்பர் 17...
-
முக்கியச் செய்திகள்
மத்திய பிரதேசம் : 30 வயது பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் – 2 பேர் கைது!
September 25, 2021மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயது பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய...
-
முக்கியச் செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்..!
September 12, 2021ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று...
-
Uncategorized
தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினர்..! டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகாரளித்த சிறுமி..!
September 4, 2021தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினரை, டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகாரளித 14 வயது சிறுமி. ஈரோடு மாவட்டம், வைராபாளையம் பகுதியை சேர்ந்த...
-
முக்கியச் செய்திகள்
மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்…! மனைவி உயிரிழப்பு..! கணவன் கைது…!
August 31, 2021சேலத்தில் ரேவதி என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அப்பே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் குகை...
-
முக்கியச் செய்திகள்
தனது குழந்தையை கொடூரமாகத் தாக்கும் தாய் – வீடியோ வெளியானதால் பரபரப்பு!
August 29, 2021தனது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த...
-
முக்கியச் செய்திகள்
தூத்துக்குடியில் நண்பனை உயிரோடு புதைத்த முயன்ற 3 பேர் கைது…!
August 26, 2021தூத்துக்குடியில் நண்பனை உயிரோடு புதைத்த முயன்ற 3 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த அஜித்குமார் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்....