குளிக்கும் வீடியோவை எடுத்து மிரட்டிய நபர்.! ஆத்திரமடைந்த கணவர்.! அடுத்து நடந்த விபரீதம்.!

கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் போலீஸ் விசாரணையில், மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதால், எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலத்தில் தெரியவந்தது. கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று … Read more

மசாஜ் செண்டருக்கு சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கணவன் மனைவி.!

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார். இந்நிலையில், கடந்த சில … Read more

குடும்ப நண்பர் பிளாக் மெயில்…! பெங்களூர் தம்பதியினர் தற்கொலை..!

பெங்களூரு பாசவேஸ்வரநகரில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரு குடும்ப நண்பர் தங்களை பிளாக்மெயில் செய்ததாகக் கூறி தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். மோகன், 65, மற்றும் அவரது மனைவி நிர்மலா 54  இவர்கள்தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக மஞ்சுநாதநகரில் வசித்து வந்தனர். மோகன் பி.இ.எம்.எல் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியராக இருந்து உள்ளார். ​​நிர்மலா ஒரு இல்லத்தரசி. இவர்கள் இருவரும் தண்ணீரில் கலந்த டாய்லெட் … Read more