கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்!அதிர்ச்சியடைந்த மக்கள்!

கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்.அதிர்ச்சியடைந்த மக்கள். மனைவி உறவினர்களுடன் தகரா ?என்ற பாணியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள பகுதி மாங்காடை அடுத்த கோவூரில் அணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஆவார்.இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மேலும் சரியாக பைனான்ஸ் காட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டில் இருந்து … Read more