பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே மோதல் !
டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இணையத்தில் வைரலாகும் வீடியோ. பொதுவாகவே கட்சிக் கூட்டங்கள் என்றால் என்றாலே ...
டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இணையத்தில் வைரலாகும் வீடியோ. பொதுவாகவே கட்சிக் கூட்டங்கள் என்றால் என்றாலே ...
பிக் பாஸ் வீட்டில் இன்று பாலாஜிக்கு கேபிக்கும் இடையில் சண்டை நடக்கிறது, ஆனால், சோம் ஒன்றும் தெரியாதது போல சிரித்துக்கொண்டிருக்கிறார். கடந்த 37 நாட்களாக பிரபல தனியார் ...
சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயலும் மலைப்பாம்பு. டிவிட்டரில் நேச்சர் இஸ் ஸ்கெரி என்ற பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாக சென்று கொண்டிருந்த ...
உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் வாரை பலியாகினர். விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் ...
செல்போன்கள் மூலம் பணம் செலுத்தும் வழிவகை செய்கின்ற பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது.இது பேடிஎம் நிறுவனத்தின் மீதான ...
பெருங்குடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கவிதா (36). பெருங்குடி மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், சக ஊழியர்களுடன் நேற்று காலை பள்ளிக்கரணை 189வது ...
நாகை மற்றும் வேதாரண்யம் அருகே கடலில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர் 2 விசைப்படகில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மற்றோரு படகில் சென்ற ...
சூரரைப்போற்று படத்திற்கான (VeyyonSilli) என்ற 2-வது பாடலை இதுவரை உலக வரலாற்றில் முதல் முறையாக 100 பள்ளி மாணவர்களுடன், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் பறக்கும் விமானத்தில் ...
மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மதுரை ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர். இதில் சர்வ சாதரணமாக துப்பாக்கி ...
மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு 1.2 கிலோ மீட்டார் நடந்தே காவல் நிலையம் வந்த கணவன் தேசிய கீதம் பாடிக்கொண்டே பாரத் மாதாகி ஜே ...
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் ...
கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு ...
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் தன்னை செல்வாக்கு மிகுந்தவர் போன்று காட்டிக் கொண்டு வலம் வந்ததாக ...
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்தும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ...
சென்னை ஐஸ் ஹவுஸ் வெங்கட்ரங்கம் தெருவை சேர்ந்தவர் அருண். அருண் மற்றும் அவரது நபரான விக்கி இருவர் மீதும், நேற்று நள்ளிரவு 15 பேர் கொண்ட கும்பல் ...
கல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையை தொடங்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது புகுந்த வீட்டினரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். புகுந்த வீட்டினர் தன்னை அவர்கள் வீட்டு நபராய் கருதி, பாசம் ...
போலீஸாரை அவமதிக்கும் வகையில், தரக்குறைவாக எம்.பி.,எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் நாக்கை வெட்டிவிடுவோம் என்று ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுரி ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர்சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ...
நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி ஜப்பனின் நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்இந்த ...