

Srilanka
#Breaking : இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்..!
-
#BREAKING : தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்..! மீனவர்கள் மீது தாக்குதல்..! 5 பேர் காயம்..!
August 10, 2023நாகை வேதாரண்யத்தில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் இலங்கை...
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் – 12 நாட்கள் நீதிமன்ற காவல்..!
June 22, 2023இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் எல்லை தாண்டி மீன்...
-
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள்..! நஷ்டத்துடன் திரும்பிய தமிழக மீனவர்கள்..!
March 16, 2023ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் தொடர்ந்து வருகிறது. அந்த...
-
பிரபாகரன் உயிருடன் உள்ளார் – இலங்கை ராணுவம் மறுப்பு..!
February 13, 2023பழ நெடுமாறனின் கருத்து உண்மையில்லை என்றும், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை என்றும் இலங்கை ராணுவம் மறுப்பு தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பழ.நெடுமாறன்...
-
தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!
December 29, 2022இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சமீப நாட்களாக இலங்கை கடற்படையினர்...
-
24 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்..!
December 12, 2022புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி...
-
2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்..! போலீசார் விசாரணை..!
December 12, 2022மண்டபம் முகாமில் இருந்து 2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம். ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள்...
-
போதை பொருள் வைத்திருப்பவருக்கு மரண தண்டனை – இலங்கை அரசு அறிவிப்பு
November 24, 2022இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு. போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வண்ணம் இலங்கை...
-
சிறுவன் உட்பட 14 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்..!
November 21, 2022இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட 14 காரைக்கால் மீனவர்களை விடுதலை சமீப காலமாக இலங்கை...
-
தமிழக மீனவர்களுக்கு வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை – பருத்தித்துறை நீதிமன்றம்
November 17, 2022இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை நேற்று எல்லைத்தாண்டி...
-
JustNow : சிறுவன் உட்பட கைதான 15 தமிழக மீனவர்கள் விடுதலை.! இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!
November 17, 2022வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு. சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள்...
-
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்த 10 அகதிகள்..!
November 5, 2022இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும்...
-
இலங்கையில் தமிழக மீனவர்கள் மூவர் விடுதலை…!
November 2, 2022இலங்கையில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் விடுதலை. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம்...
-
தமிழக மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.
October 29, 2022கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேர், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி...
-
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..!
October 27, 2022எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கற்படை. சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை...
-
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – 7 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
October 15, 2022கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள்...
-
இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 5 அகதிகள்…!
October 7, 20223 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது....
-
ஆசியக் கோப்பை 2022 -ஐ வென்ற இலங்கை அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
September 13, 2022துபாய் இல் நடந்த ஆசியக் கோப்பை 2022 இன் பரபரப்பான இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப்...
-
பள்ளி பாடப் புத்தகத்தை அச்சிட இலங்கைக்கு உதவும் இந்தியா!!
September 10, 2022அதிகரித்து வரும் பணவீக்கம், டாலர் நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு, 2023ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான பாடப்...
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்கள் விடுதலை…!
September 6, 2022இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை...
-
தாய்லந்தில் இருந்து தாயகம் திரும்பினார் கோத்தபய ராஜபக்ச…!
September 3, 2022தாய்லந்தில் இருந்து மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்ஷே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தீவிரப்...
-
#BREAKING: சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!
August 13, 2022யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் யுவான் வாங் 5 என்ற...
-
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய தமிழக அரசு..
July 26, 2022இலங்கை மக்களுக்காக இந்திய அரசும் மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100...
-
புதிய குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர்…!
July 25, 2022திரௌபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி...
-
#BREAKING: இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!
July 22, 2022இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து,...
-
#BREAKING: இலங்கை பிரதமராகிறார் தினேஷ் குணவர்தன?
July 21, 2022இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன தவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச...
-
கோத்தபய ராஜபக்சேவுக்கு குறுகிய கால பயண அனுமதியை வழங்கியது சிங்கப்பூர்
July 21, 2022சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (73) தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவருக்கு குறுகிய கால பயண அனுமதி...
-
#BREAKING: இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்!
July 21, 2022இலங்கை நாட்டின் 8வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில்,...
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் ? சற்று திரும்பி பார்ப்போம் இலங்கையின் வரலாற்றை !
July 19, 2022இலங்கையின் நிலைமை குழப்பமான நிலையில் உள்ளது. மக்கள் எழுச்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,...
-
#JustNow: இலங்கையில் விவசாய கடன் ரத்து – அதிபர் அறிவிப்பு
July 18, 2022இலங்கையில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு. இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான...
-
#BREAKING: மகிந்த ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற தடை!
July 15, 2022மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம். மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை...
-
#BREAKING : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா – சபாநாயகர் மகிந்த யாப்பா
July 15, 2022இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக சபாநாயகர் மகிந்த யாப்பா அறிவிப்பு. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக...
-
சிங்கப்பூர் தப்பி ஓடினார் கோத்தபய ராஜபக்ஷே..?
July 14, 2022மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்ஷே சிங்கப்பூர் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில்...
-
#BREAKING : இலங்கை அரசு டி.வி-யை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்..!
July 13, 2022இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி...
-
#Justnow:அதிகாலை 3 மணி;விமானப்படையின் விமானம் – இலங்கையை விட்டு தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே!
July 13, 2022இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர்...
-
#Breaking:ராஜினாமா கடிதம் – கையெழுத்திட்டார் கோட்டபாய ராஜபக்சே?..!
July 12, 2022இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை...
-
#Flash:இலங்கையின் புதிய அதிபராக இவர் பெயர் பரிந்துரையா? – வெளியான முக்கிய தகவல்!
July 12, 2022இலங்கைப் பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் தமது பதவிகளில்...
-
#Breaking:கோத்தபய ராஜபக்சே எங்கு உள்ளார்? – வெளியான முக்கிய தகவல்
July 11, 2022இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு...
-
#BREAKING : பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே..!
July 11, 2022இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு...
-
#Srilanka:தீயிட்டு கொளுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க வீடு;!
July 9, 2022கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிய இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வெகு தீவிரமாகி வருகிறது இந்த சூழலுக்கு மத்தியில் தற்போது...
-
#SriLanka:நாடாளுமன்ற அவசரக் கூட்டம் – இலங்கை பிரதமர் ரணில் கோரிக்கை!
July 9, 2022நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள்...
-
#BigBreaking:பரபரப்பு…மாளிகைக்குள் போராட்டக்காரர்கள்;தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே?..!
July 9, 2022போராட்டக்காரர்கள் குவிந்ததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளார் என்று தகவல். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை...
-
ஜூலை 10 வரை கல்வி நிலையங்கள் இயங்காது;அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் – அரசு திடீர் அறிவிப்பு!
June 28, 2022இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு...
-
“இரு வேளை மட்டுமே உணவு;இனிதான் மோசமான விஷயங்கள்” – எச்சரிக்கும் இலங்கை பிரதமர்!
June 5, 2022இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்....
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது!
May 24, 2022திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் கைது செய்தது இலங்கை கடற்படை. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு...
-
#BREAKING : இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!
May 23, 2022இலங்கையில் இன்று 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி,...
-
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்…!
May 23, 2022இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள...
-
#BREAKING: இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
May 20, 2022இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு...
-
#BREAKING: இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய உத்தரவு!
May 19, 2022இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு. இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய...
-
இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து…!
May 12, 2022இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ...
-
இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே..!
May 12, 2022இலங்கையின் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ட்வீட் செய்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர்...
-
#BREAKING: வன்முறைக்கு மத்தியில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!
May 12, 2022ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே...
-
#JustNow: இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே?
May 12, 2022இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு...
-
புதிய பிரதமர் நியமனம் எப்போது? – இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முக்கிய அறிவிப்பு!
May 12, 2022இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலை...
-
இலங்கையில் காலி முகத் திடலை விட்டு வெளியேற காவல்துறை உத்தரவு!
May 11, 2022இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை. இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி...
-
#Breaking:மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? – பாதுகாப்பு செயலாளர் முக்கிய தகவல்!
May 11, 2022இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அரசைக் கண்டித்து கடும் போராட்டம்...
-
#BREAKING: இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்!
May 11, 2022இலங்கையில் எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை. இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை...
-
BigBreaking:இலங்கையில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு .!
May 10, 2022இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள் , வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு...
-
அதிபர் பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா அறிவிப்பு
May 10, 2022இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம்...
-
BREAKING: மக்கள் அமைதி காக்க வேண்டும் – அதிபர் கோட்டாபய ராஜபக்சே ட்வீட்
May 10, 2022வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிபர் ட்வீட். இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே...
-
இலங்கைக்கு, இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
May 10, 2022இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல். இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவை...
-
#JustNow: இலங்கை வன்முறை – ஐ.நா. கண்டனம்!
May 10, 2022இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம். இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா மனித உரிமை...
-
#BREAKING: இலங்கையில் வன்முறை.. வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டம்!
May 10, 2022ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று பொதுமக்கள் முழக்கம். இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே...
-
#BREAKING: நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் – சபாநாயகர்
May 10, 2022இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை. இலங்கையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்....
-
#Breaking:பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்சே!
May 10, 2022இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும்...
-
#BREAKING: அடுத்தடுத்து பரபரப்பு.. மேயர் வீட்டில் தீ வைப்பு.. ஆளும்கட்சி எம்பி ஒருவர் உயிரிழப்பு!
May 9, 2022இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் ஆளும்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி ஒருவர் உயிரிழப்பு என தகவல். இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள்...
-
#BREAKING: பரபரப்பு.. இலங்கையில் துப்பாக்கி சூடு – 3 பேர் காயம்
May 9, 2022இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்...
-
#BREAKING: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா!
May 9, 2022இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதாக தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு...
-
#BigBreaking:இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்
May 6, 2022இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிகரித்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைச் சமாளிக்க ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக இன்று நள்ளிரவு...
-
‘சமூக நீதி காவலர் ‘ – தமிழக முதல்வரை இலங்கை வருமாறு விடுத்த இலங்கை எம்.பி..!
May 5, 2022தமிழக வம்சாவளியினர் இலங்கை வந்து 200 ஆண்டுகளாகிறது. இது தொடர்பான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று இலங்கை...
-
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது …!
May 4, 2022இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்....
-
3 நாள் பயணமாக இலங்கை சென்றார் அண்ணாமலை…!
April 30, 2022தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 3 நாட்கள் பயணமாக இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
-
இலங்கை துப்பாக்கிசூடு – காவலர்களை கைது செய்ய உத்தரவு..!
April 27, 2022இலங்கை துப்பாக்கிசூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடுமையான...
-
‘வாழ வழியில்லை’ – இலங்கையில் இருந்து 4 கைகுழந்தைகளுடன் தமிழகம் வந்த 5 குடும்பங்கள்…!
April 25, 2022இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், இன்று ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கைத்தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி...
-
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – பங்குச்சந்தை தற்காலிகமாக மூடல்..!
April 16, 2022இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா...
-
மக்கள் அமைதி காக்க வேண்டும் – ராஜபக்ஷே வேண்டுகோள்
April 11, 2022மகிந்த ராஜபக்ஷே, இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் வேண்டுகோள். இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார...
-
அதிர்ச்சி : ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்…! அதிர்ச்சியில் பெண்கள்..!
April 11, 2022இலங்கையில் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையை...
-
இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு
April 9, 2022தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவ வேண்டும் என்று தமிழக...
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்..!
April 8, 2022இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத்...
-
#BREAKING : தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.1 கோடி செலுத்த வேண்டும் – இலங்கை நீதிமன்றம்
April 7, 2022தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு. ...
-
#BREAKING : ‘இது சரியல்ல’ – இலங்கையில் பதற்றத்தை தணிக்க ஐ.நா அறிவுரை..!
April 6, 2022இலங்கையில் பதற்றத்தை தணிக்க சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என ஐ.நா அறிவுரை வழங்கியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு...
-
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே பதவியில் இருந்து விலகினால் யார் உங்களை வழிநடத்துவது? – நமல் ராஜபக்ஷே
April 5, 2022இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; அவர் பதவியில் இருந்து விலகினால் என்ன திட்டம்...
-
இலங்கை அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்ற சுதந்திர கட்சி..!
April 4, 2022இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற முன்னாள் அதிபர் சிறிசேனாவின் சுதந்திர கட்சி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை...
-
#BREAKING : ‘நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை’ – அனைத்து கட்சி அரசில் இடம்பெறமாட்டோம் – இலங்கை எதிர்க்கட்சி தலைவர்
April 4, 2022குடும்ப அரசியல், ஊழல் போன்ற குற்றசாட்டுகளில் ஆளாகியுள்ளதால் அந்த அரசில் நாங்கள் இணைய மாட்டோம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் பேட்டி....
-
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி – இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்..!
March 23, 2022இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. பொருளாதார நெருக்கடி ...
-
இலங்கையில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற இருவர் பரிதாபமாக உயிரிழப்பு..! நடந்தது என்ன..?
March 21, 2022இலங்கையில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற இருவர் பரிதாபமாக உயிரிழப்பு. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது....
-
தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம்..! கைவிடவும் மாட்டோம்…! – மகிந்த ராஜபக்ச
March 21, 2022தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்று ராஜபக்சே உறுதி. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக...
-
கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு திருவிழா..!
March 11, 2022கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 76 பக்தர்கள் நான்கு...
-
கச்சத்தீவு திருவிழா : இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை..!
March 11, 2022கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 80 பக்தர்கள் நான்கு...
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…!
April 26, 2021இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளையே உலுக்கி...
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி…!
April 24, 2021யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி. கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில், முல்லைத்தீவு...
-
இந்தியாவுக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் – வெளியுறவுத்துறை செயலாளர்
August 28, 2020இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது. மகிந்த ராஜபக்ஷே இலங்கையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு துறையின் புதிய செயலாளராக...
-
ஒரே நாடு! ஒரே சட்டம்! இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – அதிபர் ராஜபக்சே
August 21, 2020இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இலங்கையில் கடந்த நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன...
-
விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன்!
August 13, 2020விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன். இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின்...
-
இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்!
August 11, 2020இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசியல் வட்டாரத்தில்...
-
இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார்
August 9, 2020இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார். இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்...
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள்!
August 7, 2020இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள். இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது....