தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சமீப நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வரும்  நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment