ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி பா.ஜ.க சாலை மறியல் …
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல்.
அதிமுக அரசில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவை அளித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது – ஆளுநரை சந்தித்தபின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி
கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் – அமைச்சர் ஜெயக்குமார் . 56 படகுகள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி அதில் கட்டு கட்டாக பணம், மேலும் ஒரு டைரி கைப்பற்ற பட்டதாகவும், அந்த டைரியில் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டியிடம் தொலைபேசி வாயிலாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் கூஒரியதாவது, தனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. மேலும் தான் ஓபிஎஸ்-ஐ இரு முறை மட்டுமே சந்த்திதுள்ளதாகவும், கோயில்களில் சந்தித்ததாகவும் அந்த போட்டவை … Read more
தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு … Read more
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதியன்று இறந்தார். அவரது மறைவில் சந்தேகம் உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. அதில் அப்பல்லோவில் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பங்கேற்ற மருத்துவர் பாலாஜியை விசாரிக்கையில் அவர், தான் ஜெயலிதாவுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. ஜெவுக்கு லண்டன் எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் மருத்துவம் பார்த்தனர். மேலும் ஜெ இட்லி … Read more
ஆர்கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இதன் வேட்புன்மனுதாக்கலிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அதிமுக, திமுக, தினகரன், பாஜக, நாம் தமிழர் என பலர் வரிசை கட்டி போட்டி போட்டாலும், சுயேட்சையாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, பிறகு மனு ஏற்றுகொள்ளபட்டு, பின் மீண்டும் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் இன்று மாலை 3 … Read more
உச்சநீதிமன்றமானது, மறுமணம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் செயல்படாத அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கைவிடப்பட்ட விதவைகளின் நலனுக்கும் மறுவாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மறுமணத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்நிலையில் செயல்படாத அரசுக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஆர்கே நகர் இடைதேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபித்து கொண்டிருக்கிறது. நேற்று விஷால் வேட்புமனுவை தாமத்திது பரிசீலனை செய்துவிட்டு ரத்து செய்துவிட்டு, பிறகு அவர் போராட்டம் நடத்தி அதன் பின் ஏற்றுகொள்ளபட்டு அதன் பின் இரவு 11 மணிக்கு அவரது வேட்புமனு ரத்து செய்து அறிவிவிப்பு வெளியாகி தேர்தல் ஆணையம் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கிடையில் தீபா அதரவாளர்களுக்க்கும் அதிமுக கட்சிகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் பரபரப்பாகவே … Read more
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்த பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது. அப்போது மதியம் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் ஆகியோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், … Read more