ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்…. மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய … Read more

அதிமுக, திமுக, TTV வேட்புமனுக்கள் ஏற்பு : விஷால் வருகை

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுதாக்கல் நிறைபெற்றதை தொடர்ந்து, வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் , திமுக வேட்பாளர் மருதுகணேஷ், TTV.தினகரன் ஆகியோரின் வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மேலும் அடுத்து வேட்புமனுக்கள் பரிசிலீப்பில் உள்ளன. இந்நிலையில் வேட்புமனுதாக்கல் செய்யும் இடத்திற்கு நடிகர் விஷால் வருகைதந்துள்ளார்.

ஓகி புயல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும் இன்னுமும் சில கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரபட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட … Read more

ஆர்கே நகரில் அலைமோதிய வேட்பாளர்கள் : வேட்புமானுக்கள் குவிந்தன

ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி தொடங்கியது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளபடும் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய  தினத்தன்று சுயேச்சையாக போட்டியிட 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அடுத்து 29-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டு தயம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அடுத்ததாக 1-ந்தேதி அ.தி.மு.க. … Read more

ஜெயலலிதா சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி

முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஆனாலும் அவர் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக கூறி அதனை விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா இறந்தநாளாக அறிவிக்கப்பட்ட இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சாமாதியில் அதிமுக தொண்டர்கள், மக்கள் ஏராளமானோர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கட்டிய வருடத்தில் வெள்ளத்தால் வீழ்ந்த நம்பியாற்று பாலம்…!

நெல்லை மாவட்டம் , திருக்குறுங்குடி பேரூராட்சி, ஆவரந்தலையில் உள்ள  நம்பியாற்று பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.ஆனால் இது கடந்த பேரூராட்சி நிர்வாகத்தின் போது இரண்டுமுறை கட்டப்பட்டதாம்.

சென்னையில் நகர்புற ஏழைகள், குடிசைவாழ் மக்களை வெளியேற்றுவதை கைவிடுக! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்!

சென்னையில் நகர்புற ஏழைகள், குடிசைவாழ் மக்களை வெளியேற்றுவதை கைவிடுக! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்! அன்புடையீர்!, வணக்கம். தமிழக அரசு நீர்வழிக்கரையோர மக்களையும், இதர குடிசைப் பகுதி மக்களையும் வெளியேற்றி, புறநகர் பகுதியின் வெகுதூரத்தில் மறு குடியமர்த்தி வருகிறது. 01.12.2017 அன்று காலை பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதியிலும், சேப்பாக்கம் 62வது வட்டத்தில் ஐந்து குடிசை பகுதிகளையும் நான் பார்வையிட்டேன். இங்கு பல அத்துமீறல்கள் நடைபெறுவதை அறிய முடிந்தது. அனகாபுத்தூர் 18வது வார்டில், … Read more

நெல்லை எனக்கு எல்லை…குமரி எனக்கு தொல்லை…. காணவில்லை எம்.எல்.ஏக்கள்…!

  ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை????? 1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக) 2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக) 3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்) 4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக) 5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்) 6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்) அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் … Read more

3 கப்பல்கள் 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில்… : அமைச்சர் ஜெயக்குமார்

ஓகி புயல் காரணமாக  கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 85மீனவர்களை காணவில்லை அவர்களை மீட்கும் பணிகள் குறித்துஅமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘கடல்நீரோட்டம் காரணமாக அவர்கள் வேறு பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் 3 கபல்கள், 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.’ என கூறினார்.

சசிகலா-நடராஜன் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் : ஜெவின் அண்ணன்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் எனகூறி ஜெவின் மகள் என அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர வலியுறித்து தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை பற்றி ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறும்போது ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான், அது யாரென்று தெரியவில்லை ஒருவேளை அது அம்ருதாவாக இருக்கலாம் என கூறி ஜெயலிதாவிற்கு மகள் பிறந்ததை கூறி பரபரப்பை அதிகபடுத்தினார். இந்நிலையில் தற்போது, … Read more