Tag: Thoothukudi News

தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு -நடிகர் ரஜினி இன்று நேரில் ஆஜராக சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்  இன்று  நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் ...

தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு -நடிகர் ரஜினி நாளை மறுநாள் நேரில் ஆஜராக சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ...

பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, ...

#BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு -நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கருத்து தெரிவித்தது தொடர்பாக  நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ...

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கிசூடு- ரஜினி நேரில் ஆஜராக சம்மன்.!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கருத்து தெரிவித்தது தொடர்பாக  நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ...

#Breaking : 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  இலங்கையை ஒட்டிய தென்மேற்கு ...

#BREAKING : தொடர் கனமழை எதிரொலி -நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ...

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் ...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி  இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த  28 ...

தூத்துக்குடி:பிகில் திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்ற இருவர் கைது..!

நடிகர் விஜய் நடித்த "பிகில்"திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. "பிகில்" திரைப்படம் தமிழகத்தில் பல திரையங்குகளில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள ...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை

திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 28 -ஆம் ...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதி- அமைச்சர் விஜயபாஸ்கர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை ...

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற 27-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வழக்கினை வாபஸ் பெற தமிழிசை முடிவு

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை ...

தூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை

தூத்துக்குடியில் 2 பேரை 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் ...

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பிள்ளையை கொடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி!திடுக்கிடும் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெண் மல்லிகா.இவர் அங்குள்ள அரசியல் பிரமுகர் ஒருவரிடம் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி 40 ஆயிரம் ...

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை-கனிமொழி

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ...

ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க கோரிய வழக்கு : ஜூன் 27க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க கோரிய வழக்கின் விசாரணை ஜூன் 27க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் ...

ஸ்டெர்லைட் வழக்கு :நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை ...

ஸ்டெர்லைட் வழக்கு :ஜூன் 20ம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை ...

Page 1 of 22 1 2 22

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.