kanyakumari
Politics
ஒரே நாளில் 2 முறை வாக்களிக்கும் குமரி மாவட்ட மக்கள்..!
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான...
Top stories
பாம்பனில் இருந்து 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது புரேவி புயல்.!
புரேவி புயலானது தற்போது பாம்பனில் இருந்து 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று...
Top stories
புரெவி உருவாகியது: இன்று தமிழகத்தில் அதித கனமழை பெய்யும்.!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புரெவி புயலாக மாறியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து இன்று அதிகாலை புயலாக வலுப்பெறும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில்...
Top stories
புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்புக் குழு கன்னியாகுமரி விரைந்தது.!
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றடைந்தது.
தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது,...
India
8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்து உலக சாதனை படைத்த 17வயது சிறுவன்.!
8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ பயணம் செய்து 17 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவனான ஓம்...
Tamilnadu
குமரி, தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி இன்று பயணம்.!
முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டங்கள் தோறும்...
Tamilnadu
இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் அடங்கும். தற்போது, தளர்வுகளுடன்...
Tamilnadu
மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது…!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் இரவு நேரங்களில் வந்து கொண்டு சென்றிருந்தனர். மேலும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலியல் நடப்பதாக காவல்துறையினருக்கு...
News
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை.!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் எல்லா வருடமும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம்....
News
சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின், குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி.!
கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீண்டகரை-பி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட்...