மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகைக்கு நிதி ஒதுக்கீடு..!

Mar 20, 2023 - 05:50
 0  1

மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு. 

சபாநாயகர் அப்பாவு தலைமையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 ஆயிரம் வழங்க ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow