தீர்ப்பு எப்போது..!! காத்திருக்கும் 18 எம்.எல்.ஏக்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இறுதி வாதம் இன்று முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பும்  சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது. சத்தியநாராயணன் … Read more

நான் சாகிறேன் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பி இறந்த கல்லூரி மாணவன்…!!

உரையே உலுங்கிய மரணம் குறித்த தகவல். கல்லூரி மாணவன் தன்னுடைய தற்கொலை தகவலை தன்னுடைய  நண்பர்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பியுள்ளார்.   திருச்சி: கல்லூரி மாணவன்  தன்னுடைய மரணத்தை வாட்ஸ்அப்பில் தகவலாக சக நண்பர்களுக்கு  அனுப்பி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களை உறைய வைத்துள்ளது. துவரங்குறிச்சியை அருகே உள்ள ராசிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். 18 வயதுதான ராமர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களின்  வாட்ஸ் … Read more

கொஞ்சமும் யோசிக்காமல் சென்ட்றாயன் மனைவிக்கு மும்தாஜ் குடுத்த விலையுயர்ந்த கிப்ட்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர். இன்று நடிகர் சென்டராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக உள்ள தகவலை கூறியதும் சென்ட்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். மேலும் சென்றாயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன சொந்த வளையலை அணிவித்துள்ளார்.

நாட்டுக்கு எதிராக பேசுவதை தேச விரோதமாக பார்க்க கூடாது..!! சட்டமே சொல்லி விட்ட்து..

    நாட்டுக்கு எதிராக பேசுவதையோ, அல்லது நாட்டின் சில நடைமுறைகளை எதிர்த்துப் பேசுவதையோ தேசவிரோதமாக பார்க்கபடக் கூடாது என்று சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை சட்டத்துக்குப் புறம்பாகவோ வன்முறையாலோ தூக்கியெறிய முயன்றால்தான் தேசவிரோதமாக பார்க்க முடியும் என்று சட்ட கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. ‘செடிஷன்’ என்று சொல்லப்படும் தேசவிரோதச் சட்டம் குறித்து சட்ட கமிஷன் விளக்கமாக கருத்து தெரிவித்துள்ளது. ‘124 ஏ தேசவிரோதச் சட்டம் குறித்து நாம் மறுபரிசீலனை செய்ய … Read more

கல்வியில் நாம் உயர்ந்து நிற்கிறோம்..!!தமிழக முதல்வர் பெருமிதம்..

சேலம் : சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் செலவில்  அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைக்க தமிழக  முதல்வர் பழனிசாமி வருகை தந்தார்.அப்போது பசுமைவழி பூங்காக்களை திறந்து வைத்து விட்டு தமிழக முதல்வர்  சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்…

தமிழகமே முதலிடம்..!! தமிழக அமைச்சர் பேட்டி.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதத்துடன் கூறினார். கோவில்பட்டி, நேற்று தமிழக அமைசர் இல்லதிருமண விழாவுக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பத்திரிக்கையாளரிடம் கூறியது.. இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.தொடர்ந்து அவர் கோரிய விவரம் வருமாறு … இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து … Read more

கோவில்பட்டியில் மணமக்களை வாழ்த்திய தமிழக துணை முதல்வர்..!!

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ–இந்திராகாந்தி தம்பதியர் மகன் அருண்குமாருக்கும், சென்னை தினகரன்–சாந்தி … Read more

தி.மு.க-வில் மீண்டும் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்..!!!

மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், கருப்பசாமி பாண்டியன். ‘கனா என்று அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். 1977-ம் வருடம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, தனது 25 வயதிலேயே எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து திறமையாக செயல்பட்டார். ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு – நாளை முதல் அமல்

சுப்ரிம் கோட்டின் உத்தரவை தொடர்ந்து கார், இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை நாளை முதல் அதிகரிக்கிறது. இது தொடர்பாக இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:  மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். சுப்ரிம் கோர்ட் உத்தரவின்படி, நாளை முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் … Read more

கேரளாவுக்கு ரூ.21 கோடி வழங்கிய நீதா அம்பானி ..!!

கேரளா மக்களின் வெள்ள பாதிப்பை அடுத்து அணைத்து தரப்பினரும் உதவி வருகின்றனர். தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா மக்களின் வாழ்வாதாரங்களை செயற்படுத்த   பலரும் உதவி வருகின்றனர். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 21கோடி ரூபாயை வழங்கியுள்ளார் நீதா அம்பானி. திருவனந்தபுரத்தில் கேரளா முதலமைச்சர் புணராயி விஜயனை நேரில் சந்தித்து நீதா அம்பானி, 21 கோடி ரூபாய் காசோலை வழங்கினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களையும் நேரில் சந்தித்தார்.