உதயசூரியன் சின்னம் இனி எனக்கே..!!முக.அழகிரி போடும் ஸ்கெட்ச்..

திமுக தலைவர் கருணாநிதி இறந்ததில் இருந்து முக.அழகிரி தனக்கான வழியை உருவாக்கி கொண்டு இருந்தார்.குறிப்பாக தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கின்றார்கள்.அப்பாவிடம் என் ஆதங்கத்தை தெரிவித்தேன்.என்னுடைய பலத்தை நிரூபிப்பேன்.பொதுக்குழு மட்டும் அல்ல திமுக என அடுக்கடுக்கான கருத்துக்களை தெரிவித்தார்.அதுவும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதி  பேரணி நடத்துவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் நேற்று என்னை திமுகவில் இணைத்துக் கொண்டால் சேர்ந்து வேலைபார்க்க ரெடி என்றும் , ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் கூறினார்.ஆனால் தற்போது திமுகவுக்கு … Read more

நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரிய வழக்கு : பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்…!!!

நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரும் வழக்கில் பாரதிய ஜனதா கட்சிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் அரசு விளம்பரம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மீ எம்எல்ஏ சஞ்சய் ஜா தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருமாவளவன் ரூ. 15 லட்சம் நிதி உதவி ..!!!

கேரளாவில் ஏற்பட்ட மலை வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளா மக்களுக்கு மாநில அரசுகள், திரையுலக நடிகர்கள் என பலரும் உதவி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை திருமாவளவன் வழங்கியுள்ளார்.

வெள்ள நிவாரண நிதி ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது – கேரளா நிதி அமைச்சர்

மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்லன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகினறனர் கேரளா மக்கள். கேரளாவின் ஏனைய பகுதிகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், பயிர்கள் என அனைத்தும் முற்றிலும் சேதாரமாகி உள்ளன. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பெருகி பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது அம்மாநில அரசு. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள். 71 கோடி ரூபாய் … Read more

இரவு நேர தொலைபேசி தொடர்பால் அக்காவின் கழுத்தை நெரித்து கொன்ற தம்பி…!!

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தன்னுடைய  நண்பருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசியுள்ளார். இவரின் இந்த நடவடிக்கையை குடும்பத்தினர் எச்சரித்தனர்.ஆனாலும் தன்னுடைய நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவதாக இல்லை அந்தமாணவி.அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். அக்கா இரவு முழுவதும் தெலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதால் ஆத்திரம் அடைந்த தம்பி அக்காவுடன் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி இறுதியில் கோபம் தலைக்கேறி  அக்காவின் கழுத்தை புடித்து நெரித்துள்ளான். இதில் … Read more

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்கு குழுவிற்கு புதிய நீதிபதியை நியமித்தது பசுமை தீர்ப்பாயம்..!!!

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவிற்கு புதிய நீதிபதியை பசுமை தீர்ப்பாயம் அழைத்து. மேகலாயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. வசிப்தர் விலகியதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தருண் அகர்வாலை நியமித்துள்ளது. ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மனைவியின் பிரசவ செலவுக்காக குழந்தை விற்பனை….!!

உத்தரபிரதேசம் , உத்திரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் மனைவியின் பிரசவ செலவுக்காக, பெற்ற குழந்தையை தந்தையே  விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மனைவியின் பிரசவத்திற்கு பணம் இல்லாமல் தவித்த அந்த நபர், கடந்த ஆண்டு பிறந்த குழந்தையை, 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்வந்தார். குழந்தையை விற்பனை செய்ய முயன்ற செய்தி அறிந்ததும் உடனே காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில் மனைவியின் பிரசவ செலவு மற்றும் … Read more

தமிழில் அமிர்தாத் பச்சனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா : பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி..!!!

அமிர்தாத் பச்சன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விரைவில் நடிக்க உள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அமிர்தாத் பச்சன். இவருடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை.   இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் அமிர்தாத் பச்சன் அறிமுகமாகிறார். இப்படம் இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஏ.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ உயர்ந்த மனிதன் ‘ என்று பெயரிட்டுள்ளது. … Read more

நெல்லையில் 15,000 வழக்கு பதிவு..!!

திருநெல்வேலி:  சாலை போக்குவரத்தக்த்தை மேம்படுத்துவதற்கு ,சாலை விபத்தை போக்குவதற்கும் சில நடவடிக்கைகளையும் , கட்டுப்பாடுகளையும் வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்டு வருகினறது. நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டியதாக 15 ஆயிரம் பேர் மீது இந்த ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறதது.அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு  இதுவரையிலும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்து களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  சில தினங்களுக்கு முன்பு கூட வாகனத்தில் பின் … Read more

ப்ளுவேலை மிஞ்சும் உயிர்கொல்லி விளையாட்டு மோமோ சவால்….!!!!

மோமோ என்ற பெயரில் முன்பின் தெரியாத தொலைபேசி எண்களை, உங்கள் வாட்ஸாப்பில் பதிவு செய்து கொள்ள வலியுறுத்தும் பிறகு படிப்படியாக விளையாடுபவரை தன்வசம் இழுத்துக்கொள்ளும். விதிமுறைகளை பின்படுத்தாவிட்டால் பிறகு ஆபத்தான புகைப்படங்கள், விடியோக்கள், ஆடியோக்கள் போன்ற்வற்றை அனுப்பி நம்மை அச்சுறுத்து. இதனால் நாட்டில் சில தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.