நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரிய வழக்கு : பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்…!!!

நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரும் வழக்கில் பாரதிய ஜனதா கட்சிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் அரசு விளம்பரம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மீ எம்எல்ஏ சஞ்சய் ஜா தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment