விஜய் வரட்டும், விஷால் பனியன் வியாபாரம் தானே பன்றாரு : விமர்சித்த அரசியல் தலைவர்….!!!

நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இதன் கொடி அறிமுக விழாவும் நடந்தது. விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வருவதை பின்பற்றி தான் விஷால் இப்படி துவக்கியுள்ளார் எனவும் விமசர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தற்போது விஷாலின் மக்கள் நல இயக்கம் பற்றி விமர்சித்துள்ளார். ” விஜய் அரசியலுக்கு வரட்டும், விஷால் வரட்டும். அவர் கட்சி ஆரம்பித்தது போல ஆரம்பித்தது போல தெரியவில்லையே. ஏதோ பனியன் … Read more

கடையில் கலாட்டா செய்த சமந்தா : அப்படி என்ன தான் செய்தாங்க….!!!

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இருக்காது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அதை உடைத்து திருமணத்திற்கு பிறகும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. அப்படி சமீபக்காலமாக அவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்து செம ஹிட். அடுத்து கூட அவர் நடித்துள்ள U turn என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை சமந்தா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். அவரை பார்க்கவே கடை … Read more

ஏசியன்ஸ் கேம்ஸ் : இந்தியாவுக்கு இதுவரை 59 பதக்கங்கள்..!!!

இந்தோனேசியாவில் நடைபெறும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 59 பதக்கங்களை வென்றுள்ளது. 13 தங்கப்பதக்கங்கள், 21 வெள்ளி பதக்கங்கள், மற்றும் 25 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. இப்பட்டியலில், மொத்தம் 242 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 175 பதக்கங்களுடன் ஜப்பான் அடுத்த இடத்திலும் நீடிக்கின்றன.

மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்து காற்று மாசு…!!!

சீனாவில், 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் திடுக்கிட வைக்கின்றன. அதிக காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நச்சுக்களால் மூளைத் திறன் பாதிக்கப்படுவதாக, அந்த பன்னாட்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வு தெரிவிக்கிறது. பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற அந்த நீண்ட கால ஆய்வு, ஆண்டுக்கு ஒருமுறை என, நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோருக்கு, எளிய கனித புதிர்கள் மற்றும் சொல் விளையாட்டுகள் தரப்பட்டன. அவர்களில் யாரெல்லாம், நைட்ரஜன் டையாக்ஸைடு … Read more

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை :ஸ்தம்பித்து போன போக்குவரத்து ….!!!

சென்னையில் அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் நேற்றிரவு மலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வடதமிழகப் பகுதிகளை வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரையில் இரவுக்கு மேல் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், … Read more

' நதிகளில் வெள்ளப்பெருக்கு ' – இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா..!!!

பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா. அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலபி பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோல, அருணாச்சலப்பிரதேசத்திலும் ஓடும் சாங் போ என்று அழைக்கப்படும் சியாங் நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாங் போ நதியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருவெள்ளம் … Read more

18 எம்.எல்.ஏ- க்கள் தகுதி நீக்க வழக்கு : பரபரப்பான நிலையில் இன்று இறுதி வாதம்….!!!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை இன்று நடக்கிறது. இவ்வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது. சபாநாயகர் தரப்பு வாதம் இன்று நடக்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏ – க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லாரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

எச்சரிக்கை..!! தமிழகத்தில் இரண்டு நாள் கனமழை சென்னை வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவ மழை, வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது. அதே சமயம் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது.இந்த வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். நேற்று … Read more

பெட்ரோல் டீசல் இன்றைய விலை என்ன தெரியுமா…?

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது. தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் … Read more

மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல், பாடியூர் மண்மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்க்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மாநில தொல்லியல் துறை ஆணையர் மற்றும் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது .