வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருமாவளவன் ரூ. 15 லட்சம் நிதி உதவி ..!!!

கேரளாவில் ஏற்பட்ட மலை வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளா மக்களுக்கு மாநில அரசுகள், திரையுலக நடிகர்கள் என பலரும் உதவி வந்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை திருமாவளவன் வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment