கேரளாவுக்கு ரூ.21 கோடி வழங்கிய நீதா அம்பானி ..!!

கேரளா மக்களின் வெள்ள பாதிப்பை அடுத்து அணைத்து தரப்பினரும் உதவி வருகின்றனர். தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா மக்களின் வாழ்வாதாரங்களை செயற்படுத்த   பலரும் உதவி வருகின்றனர்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 21கோடி ரூபாயை வழங்கியுள்ளார் நீதா அம்பானி. திருவனந்தபுரத்தில் கேரளா முதலமைச்சர் புணராயி விஜயனை நேரில் சந்தித்து நீதா அம்பானி, 21 கோடி ரூபாய் காசோலை வழங்கினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களையும் நேரில் சந்தித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment