அதிர்ச்சி ஏற்படுத்திய ஆப்பிள்..!சாப்பிடலாமா.? வேண்டாமா.?

  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதே இல்லை என்று கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது உள்ள ஆப்பிளை உண்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அந்த அளவிற்கு அதில் பயன்படுத்தும் வேதிப்பொருள்களால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இந்தியாவில் ஜம்முகாஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்ராஞ்சல் போன்ற இடங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. மற்ற காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆப்பிள் கெட்டு போகாமல் இருப்பதற்கு இயற்கையாகவே அதன்மீது ஒரு … Read more

இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படம் & வீடியோவை டவுண்லோடு செய்ய வந்துவிட்டது புதிய அப்: FastSave..!

தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது.இந்த இன்ஸ்டாகிராம் குறிப்பிட்ட சில நாட்களிலேயே புகழ் பெற்றது.  அதன்படி பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்ப்படும்  முன்னணி புகைப்பட பகிர் தளமான இன்ஸ்டாகிராமில் வேகமாக புகைப்படம் மற்றும் வீடியோவை டவுண்லோடு செய்ய ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பகா இனஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். தற்சமயம் இனஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ … Read more

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது உறுதி ! எந்த அடக்குமுறை வந்தாலும் அதை எதிர்கொண்டு மூடுவேன்! வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,எந்த அடக்குமுறை வந்தாலும் அதனை எதிர்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடமாட்டேன் என கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாகனப் பயணம் மேற்கொண்ட வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க வேண்டும் என அப்போது அவர் அழைப்பு விடுத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கீரையின் மகத்துவம்..!உடலுக்கு ஆரோக்கியம் தருகிறதா?

  உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த சோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரை தான். கீரைகள் குறுகிய காலப் பயிர் வகை என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீரைகள் பிரெஷ்சாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த … Read more

மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக பிரதமருக்கு கடிதம்!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,அரசியல் ஆதாயத்திற்காகவே பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளை சந்திப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். நிர்மலா தேவி விவகாரத்தை மாநில அரசும், ஆளுநரும் பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆளுநர் புரோஹித் கன்னத்தில் அடித்ததால் முகத்தை பல முறை கழுவிய பெண் நிருபர்!கன்னத்தில் அடித்ததால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய பெண் நிருபரிடம் நீங்கள் பேத்தி மாதிரி என்று கூறி அவரது கன்னத்தில் தட்டினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என  கூறியுள்ளார்.. தனக்கு 78 வயது ஆவதாலும் பேரன் பேத்திகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் விருப்பத்திற்கு இணங்கினால் அதிக மதிப்பெண் மற்றும் வருமானம் கிடைக்கும் என்று, … Read more

 சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சி.பி.எஸ்.இ. இணையதளத்தில்  நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது அவசியமாகும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை, வரும் மே மாதம் 6ஆம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியிருந்தது. விண்ணப்பிப்பதற்காக காலக்கெடு பிப்ரவரி 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது, நுழைவுத்தேர்வு கூடத்துக்கான ஹால்டிக்கெட்டை cbseneet.nic.in என்ற இணையதளத்திலேயே … Read more

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் :ஏப்ரல் 28-ம் தேதி வரை காவல் !

ஏப்ரல் 28-ம் தேதி வரை,மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி.இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தமிழகம் முழுவதும் பெரும் … Read more

பணத்தட்டுப்பாடு விவகாரம்: சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு! நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி,சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் இயல்புக்கு மாறாக நாட்டில் பணத்தின் தேவை திடீரென அதிகரித்துள்ளது. நடப்பு மாதத்தில், முதல் 13 நாட்களில் பண வழங்கல் ரூ.45,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் தேவை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற சில பகுதிகளில் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான இந்தத் தேவையைச் சமாளிக்க … Read more

வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களிடம் உரிமையாளர் வரம்புகளை உயர்த்தியது சீனா..!

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி Xi Jinping உறுதியளித்த உறுதிமொழி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் நீண்டகால கோரிக்கையை சந்தித்து. செவ்வாயன்று வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களிடம் உரிமையாளர் வரம்புகளை உயர்த்துவதற்கான ஒரு காலக்கெடுவை சீனா அறிவித்தது. 2020 ஆம் ஆண்டில்  வர்த்தக வாகனங்களும், 2022 ஆம் ஆண்டில் பயணிகள் கார்களையும் கொள்வனவு செய்வதற்கும், புதிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வரவு செலவுத் திட்டத்தை நாட்டிற்கும் இடமளிக்கவுள்ளது.