மாணவர்களின் மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுப்பு..! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!
மேற்கு வங்கத்தில் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சஹுர்காச்சி பித்யானந்தபூர் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மால்டா மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா கூறுகையில், ‘மதிய உணவில் இறந்த பல்லி மற்றும் எலி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகார் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் … Read more