யானையுடன் நடக்கும் போது பயமா இருந்துச்சி! ஆனா பிரியும் போது கஷ்டமா இருக்கு! பிரபல நடிகர் அதிரடி!

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால்.  இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தின் நாயகனாக ராணா டக்குபதி நாயகனாக  நடித்துள்ளார்.  மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விஷ்ணு விஷால், படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு அடிபட்டது. அந்த அடிதான் … Read more

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியாம தான் பேசினேன்..நித்யா மேனன் நெத்தியடி பதில்

திரையரங்கில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் சைக்கோ  படத்தில் எனது கேரக்டர் பிடித்தபோதும் சில கேட்டவார்த்தகைகளை பேச வேண்டியிருந்தது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் தான் பேசினேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை  நித்யா மேனன் நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகிய சைக்கோ. கதைக்களம் த்ரில்லர் ஜானரில் வெளியாகிய இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் … Read more

"பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி"- அமைச்சர் ஜெயக்குமார்..!

இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , சிறப்பு காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதால்தான் அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருந்தால்அரசு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கொடுத்திருக்கும். “பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி” சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதை பொதுமக்களின் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது என ஜெயக்குமார் … Read more

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது புகார் !

கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது, கேள்விகேட்ட செய்தியாளரிடம், நீ எந்த சாதி என கிருஷ்ணசாமி அவர்கள் கேட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், சென்னை மேற்கு மண்டல காவல் ஆணையர் விஜய்குமாரியிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கிருஷ்ணசாமி மீது கடுமையான நடவடிக்கை … Read more

ஒரு பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பண்ணுவீங்க ஜி ! எதாச்சி பேசுங்க -மோடிக்காக வெற்றிடம் விட்ட தி டெலிகிராப்

5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர்  மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்ப்பாடு செய்த செய்தியாளர்கள்  சந்திப்பு ,நான் சாதாரண தொண்டனாக கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்ப்பட்டு நடக்க வேண்டும்.ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு கட்சியின் தலைவர் அமித்ஷா பதில் அளிப்பார் என தெரிவித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் மோடி . இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தி டெலிகிராப் பத்திரிக்கை தனது … Read more

முருகதாஸ் கண் கலங்கியதற்கு இவர்தான் காரணமா!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின்  விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.  அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய  அனுபவம்  குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார். … Read more

குடைந்த குட்கா..!குமுறிய ஆணையர் ஜார்ஜ்..!!விஸ்வரூப எடுக்கும் குட்கா..!

குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர்,காவல் என்று அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரனை விடிய விடிய நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்,தற்போது சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் என அடுக்கடுக்கான ஆதரங்களில் அரசிற்கு ஆப்பு வைக்கும் குட்கா ஊழல் அனைவரையும் உறங்க விடாமல் செய்துள்ளது. இதனிடையே இன்று சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இது குறித்து  வாய் திறந்துள்ளார். இது குறித்து … Read more

மத்திய அரசு சொல்லுவதற்க்கெல்லாம் நாங்கள் தலையாட்டுவதில்லை..!! தமிழக முதல்வர் ஆக்ரோஷம்…

சிதம்பரம் : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கிஅந்த பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை … Read more

தர்மயுத்தம் வெற்றி..!! ops மதுரையில் பேட்டி.

மதுரை:திருப்பரங்குன்றத்தில் கோவில் தரிசனம் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்   சசிகலா குடும்பத்திற்கு எதிராக நான்  நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்…. இன்று அதிகாலையே மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அவர் , அதிமுக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கட்சியில் இப்போது எந்த குழப்பமும் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி … Read more

கிசு கிசு வில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் முன்னி நடிகைகளில் ஒருவர் ஆவார்.அவர் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்காக அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது. இந்நிலையில் அடுத்து அவர் நடிகையும், தமிழக முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியது. அந்த தகவல் பற்றி அவரிடம் கேட்டபோது  கீர்த்தி சுரேஷ் தான் எந்த வாழக்கை வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை என … Read more