#BREAKING : பயங்கரவாதிகளுடன் தொடர்பு? கோவையில் 3 பேரிடம் விசாரணை

கோவையில் சந்தேகத்தின் அடிப்படையில்  மூன்று பேரிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மத்திய உளவுத்துறை நேற்று தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் இதன் தொடர்ச்சியாக காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த மூவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது … Read more

மனிதநேயம் இன்னும் மாண்டுபோகவில்லை! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக மாறிய காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

இந்த உலகில் உதவும் மனப்பான்மை கொண்ட பல உள்ளங்கள் இருப்பதால் தான் இன்னும் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. பலரும் மனிதாபிமானம் இலலாமல் போயிற்றோ என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த கேள்விக்கு பதிலாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள  நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் கல்யாண்ப்பூர் கிராமத்தில், பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தூக்கி … Read more

அத்திவரதர் : மழையில் நனைத்த குழந்தைகளை துவட்டி விட்ட போலீசார் குவியும் பாராட்டுக்கள் !

காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். முதலில் சயன  கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்று கட்சி அளித்து வருகிறார். இதுவரை 70 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17- ம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் செய்யலாம் என  அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  தற்போது ஒரு நாள் முன்னதாகவே தரிசனம் நிறைவடையும் என்று மாவட்ட  ஆட்சியர்  அறிவித்தார். இந்நிலையில் இங்கு வரும் … Read more

தலைக்கவசம் போடாதவர்களுக்கு காவல்துறை சார்பில் இன்ப சுற்றுலா!

தமிழகத்தில் கட்டாயம் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து மக்களிடம் இதை கொண்டு சேர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.மேலும் காவல்துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு  அபராதம் விதிக்காமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி காவல் துறை எச்சரித்து அனுப்பினார்.தற்போது ஒரு புதிய முயற்சியை … Read more

வலிப்பு ஏற்பட்ட பக்தருக்கு முதலுதவி செய்த பெண் காவலரை பாராட்டிய பொதுமக்கள் !

அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ,48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.இதனை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வந்து அத்திவரதர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 12 நாள்களில் 15 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து உள்ளனர். இந்நிலையில் நேற்று குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பக்தர்கள் சில  மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.இருப்பினும் 1லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று கோவில் வளாகத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்! வனிதா கைதாவாரா? நடக்க போவது என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் நடிகை வனிதா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன், தெலுங்கானா போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

உ.பி யில் பயங்கரம் – துப்பாக்கி காட்டி வாகனம் சோதனை செய்யும் காவலர்கள்!

உத்திரபிரேதச மாநிலம் பாடான் நகரில் வாகன சோதனை செய்யும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்தி பின்னர் சோதனை செய்துள்ளனர். காவலர்கள்  வாகன சோதனை நடத்துவது தெரிந்தாலே எப்படியாவது அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்வது  இல்லையெனில் அதி வேகமாக சென்று தப்பித்து விடுவது வழக்கம். ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில் சோதனைக்காக நிற்கும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்துகிறார்கள் . ஆண் ,பெண், என்று வித்யாசம் பாராமல் அனைவரையும் … Read more

முக்கிய அறிவிப்பு! சிறுமி வன்கொடுமை செய்து கொலை-துப்புக்கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும்

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார் . இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த … Read more

எலும்புக்கூடாக மாணவி…தனிப்படை போலீசார் தீவிர விசாரணை…!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் … Read more

கஜா புயல் மானியம் வாங்கி தருவதாக மோசடி…..போலீசார் தீவிர விசாரணை….!!

கஜா புயல் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு கடன் தருவதாக கூறி வசூல் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 … Read more