கஜா புயல் மானியம் வாங்கி தருவதாக மோசடி…..போலீசார் தீவிர விசாரணை….!!
கஜா புயல் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு கடன் தருவதாக கூறி வசூல் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 … Read more