ஆப்கானிஸ்தான் : சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபரின் சகோதரர்…!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் ரோகுல்லா சலே தாலிபான்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அப்பொழுது துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார். மேலும், அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலிபான்களுக்கும் … Read more

மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி – வைரலாகிய வீடியோவால் பணி இடைநீக்கம்!

மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, … Read more

சிறுமியை சித்தரவதை செய்த நடிகை…போலீஸ் வழக்கு பதிவு…!!

சிறுமியை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த புகாரில் நடிகை பானுப்ரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகை பானுப்ரியா தன்னுடைய வீட்டில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை நடிகை பானுப்ரியா கொடுமை செய்ததாக கூறி ஆந்திர மாநிலம் சாமரலக்கோட்டாயில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திதார். அந்த புகாரில் தனது மகளுக்கு நடிகை பானுப்ரியா, முறையாக சம்பளம் தரவில்லை, தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து நடிகை பானுப்பிரியா மீது … Read more