வைரல் வீடியோ ..! உ.பி. போலீசார் குதிரைகள் இல்லாததால் அவர்கள் செய்யும் காரியத்தை பாருங்கள்..!

லக்னோவில் நெட்டிசன் வறுத்தெடுக்கும் அளவிற்கு ஒரு வைரல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  உத்தரபிரதேச காவல்துறையினர்  கால்களுக்கு இடையில் தடியை வைத்து குதிரை போல ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ 16 விநாடிகளின் உள்ளது. பெரோசாபாத் மாவட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி அதாவது அயோத்தி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பற்றி இன்ஸ்பெக்டர் ராம் இக்ஷா கூறினார், ”இந்த போலிப் பயிற்சி, … Read more

கடமைக்காக வந்த இடத்தில் குழந்தைகளை பார்த்து கொண்ட பெண் காவலர்கள் ..!

அசாமில் இரண்டு பெண் போலீசார் கையில் குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இரு காவல்துறையினரும் குழந்தைகளை வைத்து இருப்பது பலரின் மனதைக் கவர்ந்து உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு குழந்தைகளின் தாய் அம்மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்வு எழுத வந்து உள்ளனர்.அவரின் குழந்தைகளை தான் இரண்டு பெண் போலீசாரும் கவனமாக தேர்வு முடியும் வரை பார்த்து கொண்டனர். இந்த புகைப்படத்தை அசாம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் … Read more

போலீஸ் உடல்தகுதி தேர்வு..!உயரத்தை அதிகமாக காட்ட அட்டை ஒட்டி வந்த இளைஞர்..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு கடந்த 06-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது.இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரத்தில் உள்ள கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் உடல்தகுதி தேர்விற்காக விழுப்புரத்தில் உள்ள 900 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.அந்த இளைஞர்களுக்காக மார்பளவு ,உயரம் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் … Read more

போலீசார் சபரிமலைக்கு செல்வதாக இருந்தால் விடுப்பில் செல்ல வேண்டும் ..! அதிரடி உத்தரவு..!

ஐயப்பன் சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் இருந்து செய்வார்கள். ஆனால் காவல்துறையினர் சீருடை அணியாமல் விருதத்திற்காக  தாடி ,மீசை வளர்த்து கொள்ளுவதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். இதற்காக அந்தந்த காவல் நிலைய காவல்துறை ஆணையர் மற்றும் டி.ஐ.ஜி யிடம் அனுமதி பெறவேண்டும்.இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராட்சகொண்டா காவல்துறை ஆணையாளர் மகேஷ் பகவத்திற்கு சபரிமலைக்கு செல்ல இருப்பதால் சீருடை அணியாமல் விருதத்திற்காக  தாடி ,மீசை வளர்த்து கொள்ளுவதற்கு அனுமதி கேட்டு பல … Read more

டெல்லியில் போலீசார் – வழக்கறிஞர்கள் மோதல்! காவல்துறைக்கு தோள் கொடுத்த தமிழ்நாடு ஐபிஎஸ் சங்கம்!

நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக காவல்துறையினர் நடத்திய போராட்டம்! என்ன நடக்கிறது டெல்லியில்!?

நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள திஸ் ஹஸரி நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாகனம் நிறுத்தலாவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை வன்முறையில் முடிந்தது. இதனால் காவல்துறையினர் பலருக்கும் , வழக்கறிஞர்கல் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றமானது, காயமடைந்த வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும்,  உச்சநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், தாக்குதல் … Read more

கொள்ளையன் கைது செய்யப்பட்டதால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..!

கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் போலீசார் பல மாநிலங்களிலும் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி திருச்சி  லலிதா ஜுவல்லரி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள  தங்க நகைகளை கொள்ளையடித்தது சென்றனர். இதனால் … Read more

சிறையில் கைதிகளுக்கு கஞ்சா எடுத்து வந்த சிறைக்காவலர் சஸ்பெண்ட்..!

கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள்,  சிம்கார்டுகள் மற்றும்  சார்ஜர் ஆகியவை சிறை  கைதிகள் இருக்கும் சிறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறைக்கைதிகளுக்கு கொடுப்பதற்காக சிறைக்கு எடுத்து வந்ததது அங்கு நடத்திய சோதனையில் தெரிந்தது. இதை தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர்  கிருஷ்ணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டுள்ளார்.

500ரூ அபராதத்திற்கு வாகனத்தை தீ வைத்த நபர் !

மத்திய பிரதேசத்தில் இந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து காவலர் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். வாகன ஓட்டியின் மேல் போக்குவரத்து விதிமீறியதாக கூறி, அவரிடம் 500 ரூபாய் அபராதமாக கேட்டுள்ளனர். அபராதம் செலுத்த மறுத்த அந்த நபர் பல மணி நேரமாக போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எறித்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

சாப்பாடு இல்லாதால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் காவலராக பணிப்புரிந்து வருபவர், சந்தீப். இவர் அங்குள்ள ஒரு தபாவில் வழக்கமாக சாப்பிடும் செல்வார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அங்கு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது கடையின் உரிமையாளர் நேரமாகிவிட்டதால் உணவு இல்லை எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த கான்ஸ்டபிள் சந்தீப், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை நோக்கி சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனை தொடர்ந்து … Read more