தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளின் போனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன்!
குஜராத்தில் கள்ள காதலர்களுக்கு இடையேயான உறவு முறிவால் தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளுக்கு அனுப்பிய கள்ளக்காதலன். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தனது கணவரை பிரிந்து 15 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். கேட்டரிங் ஏஜென்சியில் பணிபுரியக்கூடிய இவர் நாளடைவில் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஆகியுள்ளார். தனிமையில் இருந்த அந்த பெண்ணிற்கு ஆதரவாக இருந்ததால் இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் தவறான உறவில் இருந்துள்ளனர். … Read more