பாக்.பிரதமர் இம்ரான்கான் தலைமையில் ஆலோசனை…!!
புல்மாவா தாக்குத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தலைமையில் இந்த தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று … Read more