பாக்.பிரதமர் இம்ரான்கான் தலைமையில் ஆலோசனை…!!

புல்மாவா தாக்குத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தலைமையில் இந்த தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று … Read more

தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை … Read more

பயங்கரவாதிகள் முகாமில் 6 குண்டுகளை போட்டது இந்தியா…!!

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை தீவிரவாதிகள் முகம் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா பயங்கரவாதிகள் முகம் மீது 6 சக்திவாய்ந்த குண்டுகளை பயன்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை … Read more

போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இந்தியா!!பதிலுக்கு ட்ரோன் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்பிய பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை. பாகிஸ்தான்  குஜராத்தின் கூட்ச் பகுதியில் ட்ரோன் விமானத்தை உளவுபார்க்க அனுப்பியது. கடந்த 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது. இந்நிலையில் … Read more

இந்திய விமான படை தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து…..!!!

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில், தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர். தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில், தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 200 மேற்பட்ட தீவிரவாதிகள் மரணமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், போர் மீது விருப்பமில்லை. ஆனால் … Read more

” பாகிஸ்தானுக்கு போர் மூலம் பதில் சொல்ல வேண்டும் ” பாபா ராம்தேவ் வேண்டுகோள்…!!

காஷ்மீர் புல்மாவா தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வது தான் சரியான தீர்வு என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து  பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பது சரியான பதிலடியாக … Read more

இந்தியா 20 குண்டு போட்டால் நாம் 50 குண்டு போட வேண்டும்…பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேட்டி..!!

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் பலியாகினர். போரென்று வந்தால் இந்தியா பாகிஸ்தானை 20 குண்டுகளில் அழித்துவிடும் என்று பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல … Read more

பாகிஸ்தானுடன் அனைத்திற்கும் தடை….உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி அவர்களை வீழ்த்த வேண்டுமென்று சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு … Read more

பாகிஸ்தானுக்கு ஆப்பு….கிரிக்கெட் அணிக்கு தடை….இந்தியா வேண்டுகோள்…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நாடுகளுடன் உறவை ICC துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ICC_க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.  அதில் புல்வாமா தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததையடுத்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நாடுகளுடன் … Read more

பாகிஸ்தானுடன் விளையாடி ஜெயிக்க வேண்டும்…..சச்சின் டெண்டுல்கர் கருத்து…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி அவர்களை வீழ்த்த வேண்டுமென்று சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு … Read more