சமூகவளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி முதலிடம் – தமிழிசை

சமூகவளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி முதலிடம் வகிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், சமுதாய வளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி 100-க்கு 65.99% பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாகவும், வீட்டு வசதி, குடிநீர் மேலாண்மை, துப்புரவு போன்றவற்றில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன், தங்கை பிரச்னை தான் – தமிழிசை

குடும்பத்தில் நிலவும் சிறு சிறு பிரச்சனை போன்றவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என தமிழிசை பேச்சு.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை. அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், ‘நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்க கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. அண்ணன் ரங்கசாமியை ஏன் மன … Read more

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – தமிழிசை

புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என தமிழிசை பேட்டி.  திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை … Read more

ஆளுநருக்கான மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் – ஆளுநர் தமிழிசை

ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி.  இன்று அண்ணலை அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது சரியல்ல என … Read more

புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச பேருந்து..! கொடியசைத்து துவக்கி வைத்த ஆளுநர் மற்றும் முதல்வர்..!

புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 20202-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் புதுச்சேரியில் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர். இந்த நிலையில், சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் பெரும் பாதிப்பு உள்ளாகினார்.  … Read more

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது – தமிழிசை

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழிசை ட்வீட்.  சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வரும் நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில், இதுகுறித்து … Read more

ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கெஞ்சிய சிறை கைதிகள்…!

புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆய்வுசெய்த ஆளுநர் தமிழிசை காலில் விழுந்து கெஞ்சிய கைதிகள்.  புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறை கைதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் சிறையில் இருப்பதாகவும், விடுதலை செய்யுங்கள் எனக் கூறியும் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, கோரிக்கையை ஆலோசிப்பதாக உறுதி கொடுத்தார். தமிழிசை காலில் விழுந்த கைதிகளை போலீசார் தூக்கி விட்டனர்.

யார் என்ன சொன்னாலும்,தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல,தலையையும் நுழைப்பேன் – தமிழிசை

எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன் என தமிழிசை பேச்சு.  தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். எப்போதும் இயல்பாக … Read more

ஆளுநர் தமிழிசையின் செயல் ஏற்புடையது அல்ல.! கண்டனத்தை பதிவு செய்த அதிமுக.!

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக  தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  புதுசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பதவியில் இருக்கிறார். இவர் அண்மையில், புதுச்சேரி ஆளுநர் சார்பாக, முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் , அதன் மூலம் மக்கள் குறைகள் கேட்டறிந்து … Read more

சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் – தமிழிசை

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என ஆளுநர் தமிழிசை பேட்டி.  கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவரிடம், இயக்குனர் வெற்றிமாறனுக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாசார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து … Read more