அலோபதி மருத்துவ முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை – பாபா ராம்தேவ்!
அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு அலோபதி முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை கடந்த மாதம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தான் கொரோனாவை குணப்படுத்தும் எனவும், தடுப்பூசி போட வேண்டும் என்று அவசியமில்லை எனவும் பாபா ராம்தேவ் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செயல் திறன் குறித்த பல கேள்விகளை எழுப்பியிருந்தார். … Read more