நான் ஒரு தீவிரவாதி பர்வேஸ் முஷாரப் சர்ச்சை பேட்டி

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹபீஸ் சயீத்தின் தீவிர ஆதரவாளர் நான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். மும்பை தாக்குதல் 2008 ஆம் ஆண்டு நவம்பரி  ல் நிகழ்ந்த ஒரு பயங்கரவாத தாக்குதலாகும். பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியது உலக கண்டனத்தை வெளிப்படுத்திய தாக்குதல்கள், புதன்கிழமை, நவம்பர் 26 அன்று தொடங்கியது மற்றும் சனிக்கிழமை 29 நவம்பர்  வரை நீடித்தது, 164 பேர் கொல்லப்பட்டனர் … Read more

தோனி : இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் அணிகளுக்கு இடையேயான கிரிகெட் தொடருக்கு இந்திய அணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான கிரிகெட் போட்டிகள் நடத்த படாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் பல முறை இந்திய கிரிகெட் அணிக்கு அழைப்பு விடுத்தும் இந்தியா மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிகெட் வாரியம், ‘இந்தியா விளையாட்டில் அரசியலை கலக்குகிறது. திட்டமிட்ட போட்டிகளுக்கு எந்தவித … Read more