உலகக்கோப்பை இறுதிப்போட்டி..ரசிகர்களுக்கு சர்பிரைஸ் தரும் இந்திய விமானப்படை.!

air show

கடந்த அக்டோபர் 5ம் தேதித் தொடங்கிய 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த தொடரில் விளையாடிய 10 அணிகளில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து இரண்டு அரையிறுதிப் போட்டிகள் முறையே நேற்று (15.11.2023) மற்றும் நேற்று முன்தினம் (16.11.2023) நடைபெற்றது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில், … Read more

பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வெர்சன்! வெற்றிகரமாக சோதனை.!

பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை, சுகோய் ஜெட் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை நீண்ட தூரம் செல்லும் வகையில், அதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை இந்திய விமானப்படை, இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இது குறித்து இந்திய விமானப்படை(IAF), தனது ட்விட்டரில், வங்காள விரிகுடா பகுதியில் Su-30 MKI விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது. மேலும் கப்பலை இலக்காகக் கொண்டு பிரம்மோஸ் ஏவுகணை, துல்லியமான தாக்குதலை நடத்தி, ஏவுகணை விரும்பிய பணி இலக்குகளை அடைந்தது … Read more

#AgnipathScheme:அக்னிபத் திட்டம் – எத்தனை லட்சம் பேர் விண்ணப்பம் தெரியுமா? – இந்திய விமானப்படை அறிவிப்பு!

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதனிடையே,இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி … Read more

#BREAKING: அடுத்த அறிவிப்பு.. அக்னிபத் திட்டம் – ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்!

அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல்  நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவிப்பு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக … Read more

#Breaking:பாகிஸ்தானுக்கு உளவு – இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய விமானப்படை வீரரின் மனைவியின் வங்கிக்கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Crime Branch of Delhi … Read more

பிரிட்டனில் போர் விமான பயிற்சியில் இந்தியா பங்கேற்காது – ஐ.ஏ.எப்

பிரிட்டனில் நடைபெற உள்ள போர் விமான பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என இந்திய விமானப்படை அறிவிப்பு. ‘எக்ஸ் கோப்ரா வாரியர் 22’ என்ற பெயரில் இங்கிலாந்தின் வாடிங்டனில் மார்ச் 6 முதல் 27 வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேறக்காது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் இலகு ரக போர் விமானமான (LCA) தேஜஸ், இங்கிலாந்து மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப்படைகளின் போர் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க … Read more

#BREAKING : ஹெலிகாப்டர் விபத்து குறித்து உண்மையை வெளிவரும் வரை யூகம் செய்யாதீர்கள் : விமானப்படை

ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.  குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள்  உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13  ராணுவ அதிகாரிகளின் உடல்களும் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி … Read more

#HelicopterCrash:ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி – விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு!

நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது … Read more

#Helicopter Crash : முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு..! – இந்திய விமானப்படை

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.  இந்த விபத்தில் 13 … Read more

ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்தியா அவசரகால ஒப்பந்தம்!

ரஷ்யாவிடம் இருந்து 70,000 ஏகே-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்திய விமானப்படை அவசரகால ஒப்பந்தத்தில் கையெழுத்து. இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களைப் பெற வாய்ப்புள்ள நிலையில், இந்திய விமானப்படை தனது தற்போதைய சரக்குகளை INSAS க்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 தாக்குதல் துப்பாக்கிகளைப் அவசரகால ஏற்பாடுகளின் கீழ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்திய விமானப்படைக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய தாக்குதல் துப்பாக்கிகள் தேவைப்படுவதாகவும், … Read more