#Breaking:பாகிஸ்தானுக்கு உளவு – இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய விமானப்படை வீரரின் மனைவியின் வங்கிக்கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Crime Branch of Delhi … Read more

இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்த குற்றச்சாட்டில் ஸ்வீடனை சேர்ந்த ஈரானியருக்கு மே 21 -க்குள் தூக்கு தண்டனை …!

பேரிடர் மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாகிய அஹ்மத்ரேசா ஜலாலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது படிப்பு சம்பந்தமாக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது  இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சுவீடனை சேர்ந்த ஈரானியர். எனவே, ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியம் அஹ்மத்ரேசா ஜலாலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரை விடுவிக்க வேண்டுமென ஈரானிய பிரதிநிதிகளிடம் கூறி வருவதாக ஸ்வீடன் வெளியுறவு … Read more

சீனா சதி!! உளவுப்பார்க்க கொட்டியுள்ளது., இந்தியாவுக்கு இன்டெல் நிறுவனம் எச்சரிக்கை!

இந்திய அமைச்சர்கள், ஊடக நிறுவனங்கள், தொலைத் தொடர்புகள் மற்றும் பல நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ள சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கி வரும் சைபர் இன்டெல் நிறுவனம் இந்திய அரசிற்கு  எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அந்நிறுவனம் மேற்கோள் காட்டிய எச்சரிக்கை கூறியுள்ளதாவது சீன அரசு நிதியளிக்கும் சீன ஹேக்கர்கள் இப்போது இந்திய அமைச்சர்கள், ஊடக நிறுவனங்கள், தொலைத் தொடர்புகள் மற்றும் பல நிறுவனங்கள் மீது  இணைய வழி தாக்குதல் … Read more