இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் -வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு !

இன்று  தமிழக  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று  மாலை நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர  ஓ.பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் .சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் … Read more

உட்கட்சித் தேர்தல் ஆலோசனை – நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக  15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  திமுக  15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது .அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் … Read more

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இன்று திமுக சார்பில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்துவது எந்த வகையில் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று … Read more

#2019 RECAP:மாமல்லபுரத்தில் சந்தித்த சீன அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி.!

கடந்த அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கடந்த அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். கடந்த அக்டோபர் 11 தேதி சென்னை வந்த சீன … Read more

இன்று மதியம் முதலமைச்சரை சந்திக்க உள்ள பாத்திமாவின் தந்தை..?!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த பாத்திமா லத்தீப்.இவர் சென்னையில் உள்ள ஐஐடி-யில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 12 மணிக்கு பாத்திமா லத்தீப் பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக நேற்று  சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில் ,மாணவி பாத்திமா லத்தீப் … Read more

நாளை மறுநாள் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாளை மறுநாள் (7.52019) தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இதனால் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இந்தநிலையில்   உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (7.52019) தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள … Read more

 சீன அதிபர் ஜின்பிங்- மோடி சந்திப்பு..! பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த நாய்…!

சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீன அதிபர் ஜின்பிங் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தமிழகம் சார்பில் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவு அருந்தி ஓய்வெடுத்தார். அதன் பிறகு மாலை 4 மணிக்கு  சாலை மார்க்கமாக மோடியை சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் … Read more

டெல்லியில் முப்படை வீரர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு…..!!

அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது . முப்படை அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர் . புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  … Read more

ரஜினி எடப்பாடி சந்திப்பு….கூட்டணி அழைப்பு அல்ல , திருமண அழைப்பு….!!

தமிழக திரையில் 50ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழகிக்கப்படுபவர் ரஜினி.இந்த பொங்கலுக்கு வெளியான அவரின் பேட்ட படம் திரையரங்கில் நல்ல வசூல் சாதனை செய்து வருகின்றது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கான திருணம் அழைப்பிதழை நடிகர் ரஜினி அனைத்து முக்கிய பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். … Read more

அதிமுக_வின் இலக்கிய அணி கூட்டம் நடைபெற்றது…!!

அனைத்திந்திய அண்ணா திராவிட  கழகத்தின் இலக்கிய அணி கூட்டம் இலக்கிய அணியின் மாநில செயலாளர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் , ஜெயலலிதாவின்  பிறந்தநாளன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ,  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற தேர்தல் … Read more