ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்-கூட்டத்திற்கு பின் ரஜினி கருத்து

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் உள்ளது. அதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்களை சந்திக்க புறப்பட்டார் ரஜினி.!

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்க ரஜினிகாந்த் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டார். இந்த கூட்டத்தில் ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது 3வது முறையாக ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நதி நீர் இணைப்பு குறித்து ஆந்திரா முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்..!

இன்று தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். புறப்படுவதற்கு முன்  சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் ஜெயகுமார் , சென்னை மக்களின் தேவை அறிந்து கிருஷ்ணா நீர் கொடுத்தார்கள்அதற்காக ஆந்திர முதல்வருக்கு முதலில்  நன்றி கொள்கிறேன். மேலும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டியே 3 டிஎம்சி தண்ணீரை பெற ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம் எனவும் கூறினார்.  

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக அமைச்சர்கள்.!

டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோடை காலத்தையொட்டி தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை மறுத்த கங்குலி.!

நாளைதுபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தற்போது துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தில் கங்குலி கலந்து கொள்ளவில்லை. ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்புகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய அணி  செல்ல வாய்ப்பில்லை என்பதால் போட்டியை துபாயில் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்தார்.வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய … Read more

குடிநீர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடரும் – கூட்டத்தில் முடிவு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். இதனால் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் … Read more

விசில் அடிக்கணும்.. சவுண்ட் கொடுக்கணும் .. அவன் தான் அதிமுக காரன் – ராஜேந்திர பாலாஜி.!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விசில் அடிக்கணும்.. சவுண்ட் கொடுக்கணும் .. அவன் தான் அதிமுக காரன் என கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஜெயலலிதாவிற்கு 72 வயது , எம்.ஜிஆருக்கு 103 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? நாம் பார்த்தது அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்தான். அவர் இறக்கும் வரை அப்படியே தான் இருந்தார். ஜெயலலிதா அவர்கள் … Read more

#Breaking: 2 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் மறைவு ! திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து

2 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் மறைந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள்  கூட்டம் நாளை ( பிப்ரவரி 29-ம் தேதி)  காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை மற்றும் மாநிலவை உறுப்பினர்களை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களில்  குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன்  மற்றும் … Read more

விவசாயி என கூறும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது -மு.க.ஸ்டாலின்.!

நேற்று மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் விவசாயி என கூறும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது என  கூறினார். நேற்று மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்  திமுகவில் இணைந்தார். இந்த கூட்டத்தில்  பேசிய மு.க.ஸ்டாலின் , திமுக ஆட்சியில் தமிழக கடன் ரூ.1 லட்சம் … Read more

மோடியுடன் சந்திப்பு.! சிஏஏ பற்றி பயப்படத் தேவையில்லை- உத்தவ் தாக்கரே.!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பிறகு பேசி உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார். தற்போது நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பல இடங்களில் பேரணி நடந்து வருகிறது.  சமீபத்தில் மோடி “எவ்வளவு நெருக்கடி வந்தாலும் … Read more