‘வாக்களிக்க அழைப்பிதழ்’ – திருமண அழைப்பிதழ் போல நோட்டீஸ்…!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும்  என்றும், பணத்திற்கு உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என்றும் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் … Read more

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு!

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்.  தஞ்சையில் உள்ள தென்றல் எனும் இடத்தில தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் இரு மகள்களுக்கும் அண்மையில் திருமணம் முடிந்து விட்டது. இருவரில்  மற்றொருவர் சென்னையிலுமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் டாபர்மேன் வகை நாய் ஒன்றை பிள்ளை போல செல்லமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்க கூடிய இந்த நாய்க்கு அபிராமி என … Read more

ரஜினி எடப்பாடி சந்திப்பு….கூட்டணி அழைப்பு அல்ல , திருமண அழைப்பு….!!

தமிழக திரையில் 50ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழகிக்கப்படுபவர் ரஜினி.இந்த பொங்கலுக்கு வெளியான அவரின் பேட்ட படம் திரையரங்கில் நல்ல வசூல் சாதனை செய்து வருகின்றது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கான திருணம் அழைப்பிதழை நடிகர் ரஜினி அனைத்து முக்கிய பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். … Read more