#JustNow: மாமல்லபுரத்தில் முதன் முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா!

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 12 நாட்களாக பிரமாண்டமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. உலக முழுவதும் உள்ள பல நாடுகள் பங்கேற்ற செல் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தி தமிழக அரசு முடித்து. இதற்கு தொடக்க விழா, நிறைவு விழா நடத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்திய … Read more

இந்தியாவில் சுற்றி பார்க்க சூப்பரான நான்கு இடங்கள்..!

விடுமுறை நாட்களில் இந்தியாவில் உள்ள இந்த நான்கு இடங்களை சுற்றி பாருங்கள். ஹம்பி: வரலாற்று காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய இந்து சாம்ராஜ்யங்களில் ஒன்று விஜயநகரம். விஜயநகர ஆட்சி காலத்தில் கடைசி தலைநகரமாக விளங்கிய இடம் தான் ஹம்பி. இது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா தலமாகவும், சிறப்பு வாய்ந்த வரலாற்று நினைவு சின்னங்கள் இருக்கும் இடமாகவும் அறிப்படுகிறது. இது மிக முக்கியமான இந்தியாவின் வரலாற்றில் சிறந்து விளங்கிய நகரம் ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் … Read more

#BREAKING: செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை- அமைச்சர் அறிவிப்பு..!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். உலக அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் ‘செஸ் ஒலிம்பியாட்’  2 ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு போர் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த தமிழக அரசு … Read more

#2019 RECAP:மாமல்லபுரத்தில் சந்தித்த சீன அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி.!

கடந்த அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கடந்த அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். கடந்த அக்டோபர் 11 தேதி சென்னை வந்த சீன … Read more

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பால் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

விளக்கொளியில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஜொலித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.  

நாளை வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனகள் அறிவுறுத்தல்..!

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில்  நாளை பிரதமர் மோடி ,சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனகளில்  வேலை செய்பவர்கள் நாளை வீட்டிலிருந்து வேலைகளை செய்ய அங்கு உள்ள நிறுவனங்கள் கூறியுள்ளது.

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு ! மாமல்லபுரம் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி … Read more

சீன அதிபர் வருகை ! முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆய்வு

சீன அதிபர் வருகை குறித்த இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய மாலை   மாமல்லபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய … Read more

சீன அதிபர் மாமல்லபுரம் வருகை : மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை!

சீன பிரதமர் ஜின்பங்க் நாளை மறுநாள் சென்னை வரவுள்ளார்.  அடுத்த நாள் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். பின்னர் அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட உள்ளனர். இந்த சந்திப்பின் போது, எந்தவித ஆவணங்களும் கையெழுத்தாக போவதில்லை எனவும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. தற்போது மாமல்லபுரம் பகுதியில் ஈச்சம்பாக்கம் … Read more

சீன அதிபர் வருகை-சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

நாளை மறுநாள் சீன பிரதமர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்புகாக  34 அதிகாரிகளும் ,மேற்பார்வையிட 10 ஐ .ஏ எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு … Read more