#JustNow: மாமல்லபுரத்தில் முதன் முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா!
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 12 நாட்களாக பிரமாண்டமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. உலக முழுவதும் உள்ள பல நாடுகள் பங்கேற்ற செல் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தி தமிழக அரசு முடித்து. இதற்கு தொடக்க விழா, நிறைவு விழா நடத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்திய … Read more