பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது கார் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

May 8, 2023 - 06:10
 0  1

அமெரிக்காவில் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் மீது கார் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா: டெக்சாஸின் எல்லை நகரமான பிரவுன்ஸ்வில்லில் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே, நேற்று பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது ஒரு SUV கார் நிலைதடுமாறி வந்து மோதியதில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருந்த காரை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரைபோலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தை தற்போதைக்கு விபத்தாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

இது விபத்த? இல்லை வேண்டுமென்றே நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow