ரஜினி அரசியல் : ஆதரவும், விமர்சனமும்

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள், நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது. இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது. தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். … Read more

விராட் கோலி இன்னும் பல சாதனைகள் படைப்பார் : முன்னாள் தென்ஆப்பிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் காலிஸ் சமீபத்தில் அளித்த பெட்டியில் இந்திய் கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றியும், அவரது உடல் தகுதி பற்றியும் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதேபோல் திடகாத்திரமான உடல் தகுதியுடன் தொடர்ந்து இருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்வார் எனவும், தான் ஆரம்பத்தில் அவருடன் ஐபிஎல்லில் விளையாடும்போதே கோலி முக்கியமான விளையாட்டு வீரராக திகழ்வார் என கருதினேன் எனவும் கூறினார். source : dinasuvadu.com

கழிவறை கட்டிய த்ரிஷா : வைரலாக பரவும் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர் தற்போது பெரிய படங்கள் ஏதும் தன கைவசம் இல்லாத நிலையில் சமூக சேவைகள் செய்தும், மக்களிடம் விளிப்ப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் வருகிறார். இவர் அண்மையில், வட நெமிலி கிராமத்திற்கு வந்த திரிஷா, அங்குள்ள மக்களை சந்தித்து கழிவறையின் அவசியம் பற்றி சொல்லியும், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதார கேடு பற்றியும் விளக்கி கூறினார். மேலும் … Read more

நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி: ரஜினி

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில்  தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்  நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது: அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். … Read more

ரஜினியின் அரசியல் வருகை : தலைவர்கள் வாழ்த்தும் கருத்தும்

ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு  தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர். கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக  அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன். டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முக.ஸ்டாலின் : ரஜினி … Read more

அரசியலில் ரஜினி : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ரஜினி தான் அரசியல் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடுவதாக இருந்தார். அதேபோல் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலில் இறங்குவதாகவும், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவருடமாக தமிழகம் மோசமாக செயல்பட்டதாகவும், இப்போதும் நான் ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்னை வாழ வைத்த தமிழ்மக்களுக்கு நான் செய்யும் துரோகம் அது தன்னை தூங்க விடாது எனவும் பேசினார். மேலும் … Read more

நடிகை அமலபாலின் புதிய புகைப்படங்கள்….!!

  மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார்.   பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார். அதன் பின் தனுசின் தயாரிப்பில் அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2,திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் நடித்தார்.மேலும் அவர் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் … Read more

பயங்கரவாதியான ஹபீஸ்சாத் உடன் பாலஸ்தீனிய தூதர் இருந்தற்கு இந்தியா கடும் எதிர்ப்பு…!

29.12.2017 அன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியான ஹபீஸ்சாத் உடன் பாலஸ்தீனிய தூதரகத்தில் பாலஸ்தீனிய தூதர் இருந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாலஸ்தீனிய அரசுக்கு வலுவாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது இந்திய வெளிவிவகார துறை அமைச்சகம். இந்த நிகழ்விற்காக பாலஸ்தீன அரசு மற்றும் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் தங்களது தூதரகத்தின் செயலை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்வதாக இந்திய அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது இந்திய … Read more

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மார்ஷி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது;மூன்று ஆண்டுகள் சிறை

கெய்ரோ: எகிப்திய நீதிமன்றமானது முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மார்ஷியையும் மற்றும் 18 பேரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்து, மூன்று ஆண்டுகள் தண்டனை என தீர்பளித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.  

சினிமா தயாரிப்பாளருக்கான மானியம்-அரசிடம் கோரிக்கை வைக்கும் விஷால்

  ‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில், சினிமாவிலுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் நேர்மையானவன். அதனால் எதற்கும் பயப்பட மாட்டேன். தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை இந்த பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக அரசுக்கு இதை என் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்” என்று … Read more