கழிவறைக்கு செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்பவர்களா நீங்கள்…? இதை படியுங்கள்!

Toilet

செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்!

தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை வீட்டில் உள்ள குளியலறையில் 5 நாட்களாக அடைத்து வைத்திருந்த கணவர். புத்திமதி கூறி கொரோனா பாதித்த பெண்ணை வீட்டில் தனிமை படுத்த ஏற்பாடு செய்த போலீசார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கூட முன்வராத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற அளவிற்கு மக்கள் … Read more

கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியன் – பீதியடைந்த குடும்பத்தினர்!

உத்திர பிரதேசத்தில் கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியனை பார்த்து பீதியடைந்து வனத்துறையினரை அழைத்த குடும்பத்தினர். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவிலுள்ள சஸ்திரபுரம் எனும் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. இதனை கண்டு பீதியடைந்த குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை கட்டுக்குள் கொண்டுவந்து அது கட்டுவிரியன் பாம்பு என அடையாளம் கண்டுள்ளனர். … Read more

கழிவறை கட்டிய த்ரிஷா : வைரலாக பரவும் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர் தற்போது பெரிய படங்கள் ஏதும் தன கைவசம் இல்லாத நிலையில் சமூக சேவைகள் செய்தும், மக்களிடம் விளிப்ப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் வருகிறார். இவர் அண்மையில், வட நெமிலி கிராமத்திற்கு வந்த திரிஷா, அங்குள்ள மக்களை சந்தித்து கழிவறையின் அவசியம் பற்றி சொல்லியும், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதார கேடு பற்றியும் விளக்கி கூறினார். மேலும் … Read more