அரசியலில் ரஜினி : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ரஜினி தான் அரசியல் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடுவதாக இருந்தார். அதேபோல் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலில் இறங்குவதாகவும், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவருடமாக தமிழகம் மோசமாக செயல்பட்டதாகவும், இப்போதும் நான் ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்னை வாழ வைத்த தமிழ்மக்களுக்கு நான் செய்யும் துரோகம் அது தன்னை தூங்க விடாது எனவும் பேசினார். மேலும் … Read more