ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்புக்கு வாய்ப்பில்லை – ஜெயக்குமார்
திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி மேற்கொள்கிறார் என ஜெயக்குமார் பேட்டி. தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் … Read more