எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மார்ஷி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது;மூன்று ஆண்டுகள் சிறை

கெய்ரோ: எகிப்திய நீதிமன்றமானது முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மார்ஷியையும் மற்றும் 18 பேரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்து, மூன்று ஆண்டுகள் தண்டனை என தீர்பளித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.