இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா..! 7 பேர் பலி.!

Mar 26, 2023 - 06:48
 0  1

இந்தியாவில் மீண்டும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை இந்தியாவில் 9,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உ யிரிழந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow