மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது..!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

மெரினா கடற்கரையில் எந்தவித போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது  தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி பிரச்னையில் அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் … Read more

4 மாவட்ட ஆட்சியர்களுடன்..! முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை..!!

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி திடீர்ஆலோசனை நடந்து வருகிறது. திண்டுக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடந்து வருவதாக தெரிகிறது.மேலும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறத என்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில்  விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. DINASUVADU    

முக்கொம்பு மதகுகள் உடைந்ததற்கு..! பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்..!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!! 

முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்தன என தெரிவித்தார். அப்பொழுது முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.மேட்டூர் அணை திறந்து 40 நாட்கள் ஆன … Read more

இந்து மாணவர்களை பொய் சொல்லி ஏமாற்றுவதா மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த முடிவு ..!!

கன்னியாகுமரி , கான்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்று தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருக்கும் பொன்ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றி வருவதாக கூற படுகின்றது. நேற்று திமுகவின் நாகர்கோவில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து பொய்களை சொல்லி ஏமாற்றி வரும் மத்திய இணை அமைச்சரை பொன்ராதாகிருஷ்ணனை கண்டித்து வரும் 28 – ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டித்து … Read more

திமுக தலைவருக்கு முழு உருவ சிலை..!! திமுக தீர்மானம்..

கன்னியாகுமரி , நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற திமுக நகர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.. நாகர்கோவிலில் நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் சட்டமன்ற உறுப்பினர்  சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., உள்ளிட்ட பல முக்கிய திமுக நகர  நிர்வாகிககள் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார் இறுதியாக  நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது… … Read more

எதை விற்பனை செய்யபோகின்றாய்..? பாலை-யா அல்லது கள்-லையா இப்போதே முடிவெடுத்துக்கோங்க நடிகர் சூர்யா அட்வைஸ்..!!

பால் விற்கனுமா.. கள் விற்கனுமா.. முடிவ நீ எடு: சூர்யா அதிரடி அட்வைஸ்! சென்னை: பால், கள் இரண்டுமே விலைபோகும். எதை விற்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று குறும் படதிற்க்கான  போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் நடிகர் சூர்யா வழங்கினார்.பின்பு அவர் பேசுகையில்,   ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால் நல்ல … Read more

அமெரிக்காவை புரட்டி போட துடிக்கும் சூறாவளி…!!பல பகுதிகளுக்கு எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் மிச்சிகனில் அதிவேக சூறாவளி ஒன்று தென்பட்டதை அடுத்து பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலையில் வானில் மிதந்த மேகங்களைத் திரட்டிக் கொண்டு, அதிவேக சூறாவளி ஒன்று வனப்பகுதியை ஒட்டி பயணித்தது. இதையடுத்து, கலமாஸூ ((Kalamazoo)), பேரி ((Barry)) உள்ளிட்ட இடங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று காலை சில இடங்களில் மழை, வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. DINASUVADU

லேடி சூப்பர் ஸ்டார் செஞ்சத..! யாரும் செய்ய மாட்டாங்க..!என்ன மனசுயா நயன்னுக்கு..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு மிகபொருத்தமானவர் நடிகை நயன்தாரா.ஆம்  அவர் நடிக்க தேர்ந்தெடுக்கும் படம் மட்டுமில்லை, அவருடைய நல்லபண்பு இங்கு யாருக்கும் தெரியவில்லை அவரின் மீது விமர்சனங்களை மட்டும் அள்ளி வீசிகின்றனர். அவர் செய்த செயலை தெரிந்தால் நீங்களே ஆச்சரிய படுவீர்கள்.தற்போது இமைக்கா நொடிகள் படம் நீதிமன்ற நிபந்தனைகளுடன் ரீலிசு ஆனது.இந்நிலையில் தயாரிப்பாளர் நயன்தாராவிற்கு ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி தரவேண்டுமாம் ஆனால் கடைசி நேரத்தில் படம் ரிலிஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக … Read more

புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை !பொதுமக்கள் கடும் அவதி…!

இன்று விற்பனையாகும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் … இன்றைய பெட்ரோல்  விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து  ரூ. 82.24 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல்  டீசல் விலை  லிட்டருக்கு 42 காசுகள்  அதிகரித்து  ரூ. 75.19 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும்…!அமைச்சர் உதயகுமார்

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது. அதிமுகவுக்கு எதிரி திமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும்தான்.மேலும்  பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.